2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 255 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில், இந்திய அணி வெற்றிக்கு 359 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
கேப்டன் ரோஹித் சர்மா வெறும் 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஒரே வருடத்தில் அதிக முறை ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்த இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.
முகமது ஷமி எப்போது அணிக்கு திரும்புவார் எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு ரோஹித் சர்மா பதில் அளித்தார்.
நியூசிலாந்து தொடரின் மூன்று போட்டிகளையும் வெல்ல வேண்டும் என்ற அழுத்தம் ரோஹித் சர்மாவுக்கு ஏற்பட்டுள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸிலும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றியுள்ளார்.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தன்னை நிரூபிக்க தவறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மாவின் ஓய்வுக்கு பின் அடுத்த கேப்டனாக யார் வருவார்கள் என்ற கேள்வி இப்போதைய சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோனி இந்த முடிவை எடுத்தவுடன் பல்டி அடித்த பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன், பியுஷ் சாவ்லா தான் சரியான தேர்வு என கூறினார்.
ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் ரோஹித் சர்மாவை வாங்க, 30 கோடி ரூபாயை இரண்டு அணிகள் ஒதுக்கி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
குஷல் மெண்டிஸ் 59 (82) தனது பங்கிற்கு அரை சதம் அடித்த நிலையில், மற்ற பேட்டர்கள் படுமோசமாக சொதப்பினார்கள்.
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.
ரோஹித் சர்மா மற்றும் அக்சர் படேல் ஆகியோரை தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனாலும் ஸ்பின்னர்களை சமாளிக்க முடியவில்லை.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது.
இந்திய அணியால் ஒருநாள் தொடரை கைப்பற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதுடன், கடைசி போட்டி இந்திய அணிக்கு வாழ்வா, சாவா ஆட்டமாக அமைந்துள்ளது.
அவிஷ்கா ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் 40 ரன்களையும், துனித் வெல்லாலகே 39 ரன்களையும் சேர்த்தனர்.