மார்ச் இறுதி வரை எரிவாயு விலையில் மாற்றமில்லை என லிட்ரோ அறிவிப்பு. சந்தை நிலைமைகள் உறுதியற்றதால் லாஃப்ஸ் முன்னறிவிப்பு வழங்க முடியாது என விளக்கம்.
முன்பெல்லாம் சிறிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும். ஆனால் இப்போது, ரோஹித் - கோலி டெஸ்ட் அல்லது T20 ஆடுவதில்லை என்பதால், ஆப்கானிஸ்தான் போன்ற தொடர்களில் கூட இவர்கள் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது.
இலங்கை விமானப்படையின் பெல் 212 ரக ஹெலிகொப்டர் ஒன்று, பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருக்கும் போது விபத்துக்குள்ளாகியுள்ளது. இது குறித்து பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இலங்கை அணி சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறிய இந்த போட்டியில் துனித் வெல்லாலகே விளையாடினார். இந்த போட்டி முடிவடையும் முன்னரே அவரது தந்தை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
லிட்டான் தாஸ் தலைமையிலான வங்கதேச அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து தொடரை இழக்காமல் இருக்க எல்லா வகையிலும் போராடும்.
இலங்கையில் கதிர்காமம் நகரில் இருந்து குருநாகல் நோக்கி சென்ற பேருந்து விபத்தில் சிக்கியது.
அவரது பயிற்சியாளர் பதவியை ஒரு ஆண்டுக்குப் பொருந்தி நீட்டிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினாலும், இலங்கை அணி வீரர்கள் பலரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
குஷல் மெண்டிஸ் 59 (82) தனது பங்கிற்கு அரை சதம் அடித்த நிலையில், மற்ற பேட்டர்கள் படுமோசமாக சொதப்பினார்கள்.
ரோஹித் சர்மா மற்றும் அக்சர் படேல் ஆகியோரை தவிர்த்து வேறு எந்த பேட்ஸ்மேனாலும் ஸ்பின்னர்களை சமாளிக்க முடியவில்லை.
இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது.
இந்திய அணியால் ஒருநாள் தொடரை கைப்பற்ற முடியாத நிலை உருவாகியுள்ளதுடன், கடைசி போட்டி இந்திய அணிக்கு வாழ்வா, சாவா ஆட்டமாக அமைந்துள்ளது.
அவிஷ்கா ஃபெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் 40 ரன்களையும், துனித் வெல்லாலகே 39 ரன்களையும் சேர்த்தனர்.
இந்தியா, இலங்கை இடையில் டி20 போட்டிகள் நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் துவங்க உள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.