- ADVERTISEMENT -

Tag: இலங்கை

இந்தியா இலகுவாக வெற்றிப்பெற இதுதான காரணம் - உண்மையை உடைத்த இலங்கை கேப்டன்

டாஸ் வென்ற இந்திய அணி  பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி  20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. 

கேப்டன்ஷிப் குறித்து சூர்யகுமார் அதிரடி - கிரிக்கெட் மட்டுமே வாழ்க்கை அல்ல!

இந்தியா - இலங்கை இடையிலான முதலாவது டி20 போட்டி பல்லேகலவில் இன்று நடக்க உள்ளது.

இந்தியா - இலங்கை டி20 போட்டிகளை எந்த சேனலில் பார்ப்பது? 

இலங்கை மற்றும் இந்தியா அணிக்கு இடையிலான டி20 தொடர் 27ஆம் தேதி பல்லேக மைதானத்தில் தொடங்குகிறது. 

இலங்கை கிரிக்கெட் அணியின் உயர்மட்ட ஆலோசகராக ஜயசூரிய நியமனம்

இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி அண்மையில் ஓய்வு பெற்ற நான்கு இளம் வீரர்களைக் கொண்ட புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார்.

தடை விதிக்கப்பட்ட நிலையிலும்  52 சர்வதேச போட்டிகளில் விளையாடும் இலங்கை... திடீர்னு என்ன நடந்தது?

உலக கோப்பையில் இலங்கை அணி மோசமான செயல்பாட்டுடன் அணி நிர்வாகத்தில் அரசின் தலையீடு இருப்பதாக கூறி சர்வதேச கிரிக்கெட் சபை இலங்கை கிரிக்கெட் நிறுவத்துக்கு இடைக்கால தடை விதித்திருந்தது. 

48 வருட உலககோப்பை வரலாற்றில் முதல் இந்திய பந்துவீச்சாளராக பும்ரா படைத்த மாபெரும் சாதனை!

ஆசிய கோப்பை தொடரின் இறுதிப்போட்டியை தொடர்ந்து இந்த தொடரிலும் இலங்கை அணி இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது. 

“இலங்கை கிரிக்கெட் அணி ஆபத்தானது” பதறும் பாகிஸ்தான் பயிற்றுவிப்பாளர்!

ஹைதராபாத்தில் இன்று நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டியில் முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தானும் இலங்கையும் மோதுகின்றன.

“இலங்கை கிரிக்கெட் அணி ஆபத்தானது” பதறும் பாகிஸ்தான் பயிற்றுவிப்பாளர்!

ஹைதராபாத்தில் இன்று நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டியில் முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தானும் இலங்கையும் மோதுகின்றன.

தென்னாசியாவில் அதிக மின் கட்டணம் செலுத்தும் நாடாக மாறவுள்ள இலங்கை!

தற்போது கோரப்பட்டுள்ள உத்தேச மின்கட்டண அதிகரிப்பு இடம்பெற்றால், தெற்காசியாவிலேயே அதிக மின்சாரக் கட்டணம் செலுத்தும் நாடாக இலங்கை மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் யானை மீது துப்பாக்கிச்சூடு அதிகாரி கைது

மஹியங்கனை ரஜமஹா விகாரையின் வருடாந்த ரந்தோலி பெரஹெரா ஊர்வலத்தைத் தொடர்ந்து, பெண் யானை மகாவலி ஆற்றின் கரையில் சங்கிலியால் கட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

வெள்ள அனர்த்த எச்சரிக்கை - கடற்படையினர் தயார் நிலையில்

சீரற்ற காலநிலை: இலங்கையில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நிவாரண குழுக்கள் விழிப்புடன் இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

மழையுடனான வானிலை தொடரும் என அறிவிப்பு

COLOMBO: இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் தற்போதைய மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.