ஹோர்முஸ் ஜலசந்தியில் அமெரிக்கா மேற்கொண்ட கட்டுப்பாட்டு நடவடிக்கையால் 27 கப்பல்கள் ஈரானுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. சர்வதேச அரசியல் பதற்றம் குறித்து முழு தகவல்.
ஈரானின் வான் மற்றும் கடல் படைகள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாகவும், அந்நாட்டின் முதல் மட்டத் தலைமை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
25 நாட்களாக நீடிக்கும் அமெரிக்க-ஈரான் போருக்கு இடையே, இந்தியா, சீனா உள்ளிட்ட ஐந்து நட்பு நாடுகளின் கப்பல்கள் மட்டும் ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாப்பாகக் கடக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது.
அமெரிக்காவின் 250வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டிரம்ப் நாணய திட்டம். உயிருடன் உள்ள அதிபரின் உருவம் என்பதால் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கிரீன்லாந்தின் மொத்த மக்கள் தொகை சுமார் 57,000 மட்டுமே என்பதால், இந்த முயற்சிக்கான மொத்த செலவு $6 பில்லியனுக்குள் முடியும் என மதிப்பிடப்படுகிறது.
வெனிசுலாவில் சீனா செய்துள்ள முதலீடு சுமார் 45 லட்சம் கோடி ரூபாய் (அதாவது 55 பில்லியன் அமெரிக்க டாலர் முதல் 105 பில்லியன் டாலர் வரை) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் ஆபத்தில் உள்ளது.
Exclusive Citizenship Act of 2025 எனும் இந்த சட்டத்தை, அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினரும், கொலம்பியாவில் பிறந்தவருமான பெர்னி மொரேனோ (Bernie Moreno) முன்வைக்க உள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்திலுள்ள ஸ்டொக்டன் நகரில், நேற்று மாலை ஒரு விருந்துபச்சார மண்டபத்தில் நடந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றது.
அமைதி ஒப்பந்தம் உருவாகும் வாய்ப்பு குறித்து பல தரப்பும் விவாதிக்கும் நேரத்தில், உக்ரைன்–ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டுசெல்லும் திட்டம் “முக்கிய கட்டத்தை நோக்கி நகர்கிறது” என்று அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் விசா கெடுபிடி அதிகரித்து வரும் சூழலில், சீன அரசு சார்பில் ‘கே-விசா’ என்ற புதிய விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விசா வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
அமெரிக்காவின் இளம் டென்னிஸ் வீராங்கனை அமண்டா அனிசிமோவா, 2025 யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்த பிறகு தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாமல் மைதானத்திலேயே கண்ணீர் சிந்தினார்.
ஜனநாயகக் கட்சியின் நம்பிக்கை கமலா ஹாரிஸ் என தெரிவித்த ஒபாமா அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கடுமையான போட்டி நிலவும் என்றும் கூறியுள்ளார்.
இந்த போட்டியில் ரோஹித் சர்மா டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் தேர்வு செய்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் வெற்றிக்கு 30 பந்துகளில் 35 ரன்கள் தேவைப்பட்ட போது அமெரிக்கா அணிக்கு திடீரென 5 ரன்கள் பெனால்டியாக அளிக்கப்பட்டது.
அமெரிக்க அணிக்கு எதிரான போட்டியில் பும்ராவை காட்டிலும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் மோத உள்ள கிரிக்கெட் போட்டி நியூயார்க் நாசா கவுண்டி மைதானத்தில் இந்திய நேரப்படி ஜூன் 12ஆம் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கவுள்ளது.