சுயநலமாக முடிவெடுத்த ரோஹித்... இந்திய அணியில், அதிரடி மாற்றம்... ரசிகர்கள் அதிருப்தி!
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட்போட்டியில் ரோஹித் சர்மா, சுயநலமாக முடிவெடுத்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
நடைபெற்று வரும் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில், தென்னாப்பிரிக்க அணி வெற்றிபெற அதிக வாய்ப்புள்ளதால், பைனலுக்கான ஒரு இடம் கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான நான்காவது டெஸ்ட்போட்டியில் ரோஹித் சர்மா, சுயநலமாக முடிவெடுத்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
ரோஹித் சர்மா, டெஸ்டில் இருந்து எப்போது ஓய்வு அறிவிப்பார் என்பது குறித்து பலரும் பேசி வருகின்றனர்.
வாஷிங்டன் சுந்தருக்கு உடனடியாக பந்து வீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. தொடர்ந்து பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் மாற்றி, மாற்றி பந்து வீசினர்.
மெல்போர்னில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க வீரராகவும், கேஎல் ராகுல் மூன்றாவது வரிசையிலும் களமிறங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து, நான்காவது டெஸ்டில் சொதப்பினால், சீனியர் வீரர்களை வீட்டுக்கு அனுப்புங்கள் என்ற கோஷம் எழும்.
கடந்த நாட்களாக உடல் தகுதியை மீட்கும் முயற்சியில் சமி ஈடுபட்ட நிலையில் கடந்த நவம்பர் மாதம் இறுதியில் ஷமி தன்னுடைய நூறு சதவீத உடல் நலத்தை எட்டினார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி சார்பாக தனுஷ் களமிறங்கி ஒரு போட்டியில் 44 ரன்களும் பந்துவீச்சில் ஒரு விக்கெட்டும் எடுத்திருந்தார்.
இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினால், அந்த இடத்துக்கு அடுத்து வரப்போகும் இந்திய வீரர்கள் யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்திய மகளிர் அணியின் முன்னணி வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, 2024 ஆம் ஆண்டு அதிக ரன் குவித்த வீராங்கனை என்ற சாதனையை அவர் செய்து உள்ளார்.
இதுவரை நடந்த 3 போட்டிகளில் மட்டும் ஜஸ்பிரிட் பும்ரா 21 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலைில், ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் பும்ராவை எதிர்கொள்ள கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் மூலம் “லிஸ்ட் ஏ” எனப்படும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய மிகக் குறைந்த வயது இந்திய வீரர் என்ற சாதனையை வைபவ் சூர்யவன்ஷி செய்து இருக்கிறார்.
டெல்லியில் பிறந்து வளர்ந்த கோலி, சில ஆண்டுகளுக்கு முன்பு மும்பைக்கு குடிபெயர்ந்ததுடன், 2017 இல் இத்தாலியில் அனுஷ்காவுடன் திருமணம் செய்து கொண்டார்.
பெங்கால் அணி, டெல்லி அணிக்கு எதிராக தங்களுடைய முதல் ஆட்டத்தை ஹைதராபாத்தில் விளையாடும் நிலையில், இந்த போட்டியில் சமி பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரவிச்சந்திரன் அஸ்வின் மட்டும், ஆரம்பம் முதலே கடுமையாக போராடி, 2014 முதல் 2024 ஆம் ஆண்டு வரை, இந்திய டெஸ்ட் அணியில், நிரந்த இடத்தை பிடித்தார்.