ரஞ்சி தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயற்படும் வீரர்களுக்கு, இந்திய அணியில் வாய்ப்பு வழங்க பிசிசிஐ முன்னுரிமை அளிக்கின்றது.
2024-2025 ஆண்டிற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்திய வீரர்கள் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ள நிலையில், ஷ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் இடம்பிடித்துள்ளனர்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோல்விக்கு காரணம் சராசரிக்கும் குறைவான ஸ்கோரை எடுத்ததே என்று சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி கூறியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எட்டு போட்டியில் விளையாடி ஆறு தோல்வி, இரண்டு வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் கிரிக்கெட் விளையாடிய வீரர் என்ற சாதனையை பீகார் மாநிலத்தை சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி ஏற்படுத்தியுள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி முதல் பந்திலேயே சிக்சர் விளாசி புதிய சாதனை படைத்தார்.
ஐபிஎல் 2025 தொடரில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், இரண்டு புதிய வீரர்களுக்கு பேட்டிங் வரிசையில் இடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில், 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணியானது 2 போட்டிகளில் மாத்திரமே வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரையும் இழந்தது.
நடப்பு ஐபிஎல் தொடரின் 33வது லீக் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங்கை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அபிஷேக் நாயரை, நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.