பாதி தொடரில் ரோஹித் விலக முடிவு? ஓய்வை அறிவிக்கப் போகிறாரா? ரசிகர்கள் தவிப்பு!
இரண்டாவது போட்டியின் போது கேப்டன் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பினாலும், அந்தப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெல்ல மிகமுக்கிய காரணம் பும்ரா தான்.
இரண்டாவது போட்டியின் போது கேப்டன் ரோஹித் சர்மா அணிக்கு திரும்பினாலும், அந்தப் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது.
இந்திய அணி 5 விக்கெட்கள் இழந்த நிலையில் ஆடியது. ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ராகுல் அரைசதம் அடித்து 84 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது நாள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 405 ரன்கள் என்று எடுத்தது. இந்த சூழலில் மூன்றாவது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது.
போட்டி துவங்குவதற்கு முன், மழை பெய்ததால், துவக்கத்தில் ஸ்விங் இருக்கும் எனக் கருதி, ரோஹித் பந்துவீச்சை தேர்வு செய்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
அலெக்ஸ் கேரி 45 ரன்களுடனும், மிட்சல் ஸ்டார்க் 7 ரன்களுடனும் களத்தில் உள்ள நிலையில், 3வது நாளிலும் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் இந்திய அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்து உள்ளமை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த வீரர்கள் பட்டியலிலும் நான்காவது இடத்தை பிடித்து இருக்கிறார்.
முதல் 6 ஓவர்கள் வரை பந்து ஸ்விங் ஆகும் என நினைத்து பும்ரா மற்றும் பிற வேகப் பந்துவீச்சாளர்கள் அதற்கு ஏற்ப பந்து வீசிய நிலையில் இந்திய அணியின் திட்டம் தோல்வி அடைந்தது.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா எடுத்த முடிவு தவறானது என பும்ரா தெரிவித்த கருத்து விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியதால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
முகமது ஷமி காயத்தில் இருந்து மீண்டு ரஞ்சி கோப்பையிலும் தற்போது சையத் முஷ்டாக் அலி கோப்பையிலும் விளையாடி வருகிறார்.
வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பயிற்சியில் ஈடுபடவில்லை. பணிச்சுமையை கருத்தில் கொண்டு பும்ராவிற்கு பயிற்சியாளர்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரோஹித் சர்மாவின் கேப்டன்ஸி திருப்திகரமாக இல்லை என பும்ரா, பிசிசிஐக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சாய் சுதர்சன், ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் குஜராத் அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 527 ரன்களை விளாசினார்.
நட்சத்திர வீரர் விராட் கோலி பந்தை கைகளில் எடுத்து பவுலிங் செய்ய தொடங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.