இன்றைய ராசிபலன் 29 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமழை... தொழில், வருமானத்தில் அதிரடி முன்னேற்றம்!
2026 ஜூலை 29 ஆம் தேதி புதன்கிழமையான இன்று, சில ராசிக்காரர்களுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.
குறிப்பாக செவ்வாய் மற்றும் சூரியன் போன்ற கிரகங்களின் தாக்கம் ஒருவரின் தைரியம், ஆக்ரோஷம் மற்றும் கோபத்தின் வெளிப்பாட்டை அதிகரிக்கும் என்று ஜோதிட நம்பிக்கைகள் கூறுகின்றன.
2026 ஜூலை 29 ஆம் தேதி புதன்கிழமையான இன்று, சில ராசிக்காரர்களுக்கு நிதி முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.
2026 ஜூலை 27 முதல் மீன ராசியில் சனிபகவான் வக்ரமடைவதால் ரிஷபம், மிதுனம், துலாம், விருச்சிகம் ராசிகளுக்கு தொழில், பணவரவு மற்றும் முன்னேற்றத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கலாம் என ஜோதிட கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சனியின் மூன்றாம் பார்வையால் ஏற்பட்டுள்ள அரிய ராஜயோகத்தில், ஜூன் 16 வரை ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகிய 6 ராசிகளுக்கு வேலை, பணம், பதவி, தொழிலில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
குரு, சுக்கிரன், புதன், சனி உள்ளிட்ட 6 சுப கிரகங்களின் அரிய சேர்க்கை அடுத்த 6 மாதங்களுக்கு 6 ராசிகளை உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். மேஷம், மிதுனம், கடகம், விருச்சிகம், மகரம், மீனம் – முழு விவரங்கள்.
மே 2026 இறுதி 10 நாட்களில் கிரக நிலை மாற்றங்களால் சில ராசிக்காரர்கள் சவால்களை சந்திக்க நேரிடலாம். எந்த 5 ராசிகள் அதிக கவனமாக இருக்க வேண்டும், அவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
2026 மே 5ஆம் தேதி, செவ்வாய் மற்றும் குரு ஆகிய சக்திவாய்ந்த கிரகங்கள் 90 டிகிரி கோணத்தில் அமைந்து ‘கேந்திர திருஷ்டி யோகம்’ உருவாகிறது. இந்த அரிய கிரக அமைப்பு சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம், முன்னேற்றம் மற்றும் நிதி வளர்ச்சியை வழ...
ஒவ்வொரு நாளும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 29, திங்கள் கிழமையின் ராசிபலன்களை பார்ப்போம்.
2026 ஜனவரி மாதம், கிரகங்களின் சிறப்பான பெயர்ச்சிகளாலும், சூரியன் சுக்கிரனின் நட்சத்திரத்தில் நுழைவதாலும் பல ராஜயோகங்கள் உருவாகியுள்ளன.
இந்த யோகம் துலா ராசிக்காரர்களுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அள்ளித் தரும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றப் பாதைகள் திறக்கப்படும்.
பாபா வாங்கா (பிறப்பு: வாங்கெலியா பாண்டேவா குஷ்டெரோவா) 1911 இல் பிறந்தார், மேலும் 1996 இல் தனது 84 வயதில் இறந்தார். அவர் 12 வயதில் ஒரு சூறாவளியால் அடித்துச் செல்லப்பட்ட பிறகு தனது பார்வையை இழந்ததாகக் கூறப்படுகிறது.
2025 ஆண்டு முடிவடைவதற்கு சில மாதங்களே உள்ள நிலையில், உலகம் முழுவதும் 2026-ஆம் ஆண்டைப் பற்றிய எதிர்பார்ப்புகள் உச்சத்தில் உள்ளன. குறிப்பாக, முனிவர் போன்று புகழ்பெற்ற பாபா வாங்காவின் கணிப்புகள் தற்போது மீண்டும் பேசுபொருளாகி வருகின்றன.
கிரகங்களின் இயக்கங்கள் மனிதனின் நித்திய வாழ்க்கையை பாதிக்கின்றன. சனிக்கிழமை சில ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.