- ADVERTISEMENT -

Tag: ஐபிஎல்

இலங்கை அணியின் பேட்டிங் கோச் ஆக முன்னாள் இந்திய பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் நியமனம்

2026 டி20 உலகக் கோப்பை நெருங்கும் நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) தனது பயிற்சியாளர் குழுவை மேம்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய நியமனத்தை அறிவித்துள்ளது.

சதம் அடித்த இஷான் கிஷனுக்கு தடை – பிசிசிஐ ஏன் முட்டுக்கட்டை போடுகிறது? வெளியான தகவல்!

இரண்டு ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பெறாமல் தவித்து வரும் இஷான் கிஷன், சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் அசத்தலான சாதனை படைத்தார்.

"எல்லா நேரமும் நீங்க சொல்றது சரியாகாது".. கம்பீரை விமர்சித்த அப்ரிடி; ரோஹித், கோலிக்கு ஆதரவு

கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஆரம்பத்தில், ‘தான் நினைப்பதும், சொல்வதும் தான் சரி’ என்ற மனநிலையில் செயல்பட்டதாகவும், ஆனால் சமீபத்திய தோல்விகள் அந்த நம்பிக்கையை உடைத்துள்ளதாகவும் அப்ரிடி குறிப்பிட்டார்

அஸ்வினுக்கு மாற்றாக வரும் வீரர் இவர்தான்.. தமிழக வீரர் இல்லை... ருதுராஜ் கெய்க்வாட்டை டிரேடிங்கில் அனுப்ப தீர்மானம்?

ஐபிஎல் 18ஆவது சீசனில் சிஎஸ்கே அணி, 14 போட்டிகளில் 4 வெற்றிகளை மட்டும் பெற்று, வரலாற்றில் முதல் முறையாக புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தை பிடித்தது.

சிஎஸ்கே அணியில் அதிரடி மாற்றம்! 8 வீரர்கள் வெளியேற்றம்; தோனி ஓய்வுக்கு முன் அதிரடி திட்டம்!

கடந்த ஐபிஎல் 18ஆவது சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்கு ஒரு கசப்பான கனவாக அமைந்தது. அந்த சீசனில் 14 போட்டிகளில் வெறும் 4 வெற்றிகளை மட்டுமே பெற்று, ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக கடைசி இடத்தைப் பிடித்து சிஎஸ்கே சொதப்பியது.

நிறைவேறியது கோலியின் 18 ஆண்டுக்கால தவம்...  சாம்பியன் பட்டம் வென்று சாதனை  படைத்த ஆர்சிபி!

நடப்பு ஐபிஎல் சீசனின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஆர்சிபி அணி 18 ஆண்டுகளில் முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறது.

சென்னை அணியில் ருதுராஜுக்கு இடமில்லை.. மாற்று கேப்டன் இவர்தான்? அணி மீட்டிங்கில் தோனி அதிரடி!

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால், பந்துவீச்சாளர்கள் சொதப்பிவிடுகிறார்கள். 

அஸ்வின் உட்பட ஐந்து வீரர்களை நீக்க சென்னை அணி தீர்மானம் முடிவு.. பட்டியல் இதோ!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மிக மோசமாக விளையாடிய நிலையில், 2026 ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகளை இப்போதே ஆரம்பித்து உள்ளது.

சாய் சுதர்சன் உள்ளிட்ட 6 வீரர்களுக்கு அணியில் வாய்ப்பு - ஐபிஎல் மூலம் அடித்த அதிஷ்டம்!

ரஞ்சி தொடர் மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயற்படும் வீரர்களுக்கு, இந்திய அணியில் வாய்ப்பு வழங்க பிசிசிஐ முன்னுரிமை அளிக்கின்றது. 

ஐபிஎல் தொடரில் 14 வயதில் களமிறங்கிய சிறுவன்.. வரலாறு படைத்த சூர்யவன்ஷி

ஐபிஎல் வரலாற்றில் மிகக்குறைந்த வயதில் கிரிக்கெட் விளையாடிய வீரர் என்ற சாதனையை பீகார் மாநிலத்தை சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி ஏற்படுத்தியுள்ளார்.

சென்னை அணியில் முக்கிய மாற்றம்.. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா?

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் மோசமாக விளையாடி வருவதுடன்,  6வது முறையாக கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே ஏற்பட்டுள்ளது. 

ராகுலை போல ரிஷப் பண்ட்டையும் திட்டினாரா சஞ்சீவ் கோயங்கா.. அறையில் நடந்தது என்ன?

லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிடம் மைதானத்திலேயே வைத்து பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பேசினர். 

ஐபிஎல் தொடர்பில் வருகிறது முக்கிய விதி மாற்றம்.. முகமது ஷமி கோரிக்கை... பிசிசிஐ அதிரடி!

பந்தின் மீது எச்சிலை வைத்து தேய்க்கும் போது ஒரு புறம் அது லேசாக தேய்ந்து போகும். அப்போது பந்து நன்றாக ரிவர்ஸ் ஸ்விங் ஆகும்.

தோனிக்கே இந்த நிலையா? அவரைவிட அதிக சம்பளம் வாங்கும் சிஎஸ்கே வீரர்கள்... பட்டியல் இதோ!

சிஎஸ்கே அணியில் இடம் பிடித்து இருக்கக்கூடிய ஆல்ரவுண்டர் சிவம் துபேக்கு 12 கோடி ரூபாய் சம்பளம் தரப்படுகிறது. 

தோனி விளையாடப் போகும் கடைசி போட்டி - ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!

அன் கேப்டு பட்டியலில் இடம் பெற்றிருந்த தோனியை சென்னை அணி 4 கோடி ரூபாய் வழங்கி அணியில் தக்க வைத்து கொண்டுள்ளது.

விராட் கோலியை தக்கவைத்த ஆர்சிபி.. எத்தனை கோடி தெரியுமா? கொட்டிக்கொடுத்த அணி நிர்வாகம்!

மெகா ஏலத்திற்கு பின்னரே இது தொடர்பாக ஆர்சிபி அணி மற்றும் விராட் கோலி இடையில் பேச்சுவார்த்தை நடக்கும் என்று கூறப்படுகின்றது.