இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மாவின் ஓய்வுக்கு பின் அடுத்த கேப்டனாக யார் வருவார்கள் என்ற கேள்வி இப்போதைய சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான மெகா ஏலத்தில் ரோஹித் சர்மாவை வாங்க, 30 கோடி ரூபாயை இரண்டு அணிகள் ஒதுக்கி வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு நல்ல அணிக்கு இருக்க வேண்டிய எல்லாம் இருப்பதால்தான் அவர்கள் டேபிள் டாப்பராக இருக்கிறார்கள்.
பெங்களூரு அல்லது ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஏதேனும் ஒரு வெற்றியைப் பெற்றால் குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லலாம்.
இந்தப் போட்டியை இந்திய ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காகவே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் அதிக முறை 600 ரன்களுக்கு மேல் குவித்த வீரர்களின் பட்டியலில் கேஎல் ராகுலின் சாதனையை விராட் கோலி சமன் செய்து உள்ளார்.
ஐபிஎல் 17ஆவது சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் மட்டுமே இதுவரை பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்திருக்கிறது.
2024 ஐபிஎல் தொடரில் தனது 42 வயதில் விளையாடும் தோனி இந்த ஆண்டு பேட்டிங் சராசரியில் முதல் இடத்தை பிடித்து அதிர விட்டு இருக்கிறார்.
2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட அணி வீரர்களுக்கு பிசிசிஐ தண்டனை வழங்கி உள்ளது
ஓய்வு அறையில் ஹர்திக்கிடம் அவ்வளவாக பேசுவது கிடையாது எனவும் தகவல் வெளியாகி இருந்தது. தற்போது, மும்பை இந்தியன்ஸ் அணி 7 லீக் ஆட்டங்களில் விளையாடி உள்ளது.
சுனில் நரைன் இந்த போட்டியில் சதமடித்ததன் மூலம் ரோகித் சர்மா, ஷேன் வாட்சனுடன் தனித்துவமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே - மும்பை அணிகளுக்கு இடையிலான எதிர்பார்ப்புமிக்க ஆட்டம் வான்கடே மைதானத்தில் நாளை நடக்கவுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 23 லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தி இருக்கிறது.
இளம் வீரர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 231ஆக இருந்தது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகச் சிறந்த மேடையாக உள்ளது. இதன்மூலம் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களின் திறமை வெளியுலகுக்குத் தெரிகிறது.
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி பேட்டிங் செய்த போது முதல் பந்திலேயே ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.