மாலை 6:30 மணிக்கு நடக்க இருந்த இந்தப் போட்டிக்கான டாஸ் கூட போடப்படவில்லை. போட்டி நடத்தக்கூடிய நிலை இல்லை என்பதை உறுதிப்படுத்த, நடுவர்கள் 6:30 மணியிலிருந்து 9:00 வரை பலமுறை மைதானத்தை ஆய்வு செய்தனர்.
ஜித்தேஷ் சர்மாவின் இந்த சிறப்பான செயல்பாடு, அடுத்தடுத்த போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் சஞ்சு சாம்சன் அணியில் இடம்பெறுவது கடினமாகியுள்ளது.
இந்தியா–தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரை 2–1 என கைப்பற்றிய நிலையில், ரசிகர்கள் கோப்பையை விட மகிழ்ச்சி அடைந்தது ரோஹித்–கோலி மீண்டும் காட்டிய ஃபார்முக்குதான்.
121 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 116 ரன்கள் அடித்து, அணியின் வெற்றிக்கு முதன்மை காரணமாகத் திகழ்ந்தார்.
39-வது ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 284 ரன்கள் எடுத்து, 400 ரன்களை நோக்கி செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி 11 ஓவர்களில் வெறும் 74 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டன.
சுப்மன் கில்லின் காயத்தை அடுத்து தென்னாப்பிரிக்கா தொடரில் ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்ட கேஎல் ராகுலின் கேப்டன்ஷி ரெக்கார்டு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான புள்ளிவிவரங்கள் மற்றும் கடந்த சாதனைகள்.
தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தோல்விக்குப் பொறுப்பேற்காத அணுகுமுறையால் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். வீரர்களின் ஆட்டத்தை மட்டுமே குறை கூறியிருப்பது ரசிகர்களின் அதிருப்தியை அதிகரித்துள்ளது.
தென்னாப்பிரிக்கா–இந்தியா இடையிலான முதல் டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தி சாதனை படைத்த ஜஸ்ப்ரீத் பும்ரா, மேலும் ஒரு மாபெரும் சாதனையை நோக்கி முன்னேறி வருகிறார்.