முன்பெல்லாம் சிறிய அணிகளுக்கு எதிரான தொடர்களில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும். ஆனால் இப்போது, ரோஹித் - கோலி டெஸ்ட் அல்லது T20 ஆடுவதில்லை என்பதால், ஆப்கானிஸ்தான் போன்ற தொடர்களில் கூட இவர்கள் பங்கேற்க அதிக வாய்ப்புள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய கிரிக்கெட் அணி இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் சமன் செய்தது.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிந்து, அதில் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணி மோதும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ராகுல் ஒரு சாதனையை படைக்க இருக்கின்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி வீரர் கே எல் ராகுல் விக்கெட் குறித்து சுனில் கவாஸ்கர் சர்ச்சையை கிளப்பி இருக்கிறார்.
இங்கிலாந்துக்கு எதிரான மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் கருண் நாயர், தொடர்ச்சியாக படுமோசமாக சொதப்பி வருகிறார். இத்தொடருக்கு முன், தொடர்ச்சியாக உள்ளூர் தொடர்களில் ரன்களை குவித்தார்.
முகமது சிராஜுக்கு ஓய்வு வழங்கும் பட்சத்தில் இந்திய அணிக்காக முதல் முறையாக அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாவார் என்று தெரிகிறது.
இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி அதிக முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணிக்கு டாஸ் தோற்றது சாதகமாகவே அமைந்துள்ளது.
இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு சச்சின் - ஆண்டர்சன் பெயர் சூட்டப்பட்டு உள்ளதை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இங்கிலாந்து மண்ணில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்க உள்ளதுடன், இத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை இதுவரை இந்திய அணி கைப்பற்றியதில்லை என்ற நிலையில், இம்முறை அந்த வரலாற்றை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து - இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றினாலும், இலங்கை அணி வீரர்கள் பலரும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இங்கிலாந்து மண்ணில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை அணி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற முடியவில்லை.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்திய நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு அரங்கேறும் 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் டாம் ஹார்ட்லி தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.