இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் கடைசிப் போட்டி, மழையின் காரணமாகப் பாதியிலேயே கைவிடப்பட்டது.
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், நாளைய ஆட்டம் தொடரில் முன்னிலை பெறப்போவது யார் என்பதை தீர்மானிக்கும்.
இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இத்தொடரில், இந்திய அணியின் மூன்று வீரர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும் சிஎஸ்கே எக்ஸ் வீரருமான சுப்ரமணியம் பத்ரிநாத் கணித்துள்ளார்.
இந்திய அணியின் பிளேயிங் லெவன் தேர்வில் எந்தவித நாட்டமும் இல்லாமல், திட்டமிடல் இல்லாமல் சுப்மன் கில் செயல்படுகிறார் என்று விமர்சிக்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, அடுத்ததாக ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பலப்பரீட்சை நடத்த உள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் முக்கிய மாற்றங்கள் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இழந்துவிட்ட இந்திய அணி அக்டோபர் 25 சிட்னியில் நடைபெறும் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஒரு மாற்றம் நடக்கும் என்று முன்னாள் இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் கணித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சுமார் 7 மாதங்களுக்கு பின் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் விளையாட உள்ளனர்.
இந்தியா, ஆஸ்திரேலியா இடைலியான நான்காவது டெஸ்ட் போட்டியின், மூன்றாவது இன்னிங்ஸ் துவக்கத்தில், இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு சமமாக இருந்தது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இரண்டு இடங்களில் ஒரு இடத்தை தென்னாப்பிரிக்கா தட்டிச் சென்று இறுதிக்கு முன்னேறி உள்ளது.
மெல்போர்னில் நடைபெற்று வரும் 4வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்தார்.
இந்திய அணி 252 ரன்களுக்கு 9 விக்கெட் என்ற ஸ்கோருடன் ஐந்தாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தது. 27 ரன்களில் இருந்த ஆகாஷ் தீப் கூடுதலாக நான்கு ரன்கள் சேர்த்து ஆட்டம் இருந்தார்.
இந்திய அணி 5 விக்கெட்கள் இழந்த நிலையில் ஆடியது. ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ராகுல் அரைசதம் அடித்து 84 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.
அலெக்ஸ் கேரி 45 ரன்களுடனும், மிட்சல் ஸ்டார்க் 7 ரன்களுடனும் களத்தில் உள்ள நிலையில், 3வது நாளிலும் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.