மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டு இருக்கும் நிலையில் இந்திய அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்து உள்ளமை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியதால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவுள்ளது.
முகமது ஷமி காயத்தில் இருந்து மீண்டு ரஞ்சி கோப்பையிலும் தற்போது சையத் முஷ்டாக் அலி கோப்பையிலும் விளையாடி வருகிறார்.
வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பயிற்சியில் ஈடுபடவில்லை. பணிச்சுமையை கருத்தில் கொண்டு பும்ராவிற்கு பயிற்சியாளர்கள் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரோஹித் சர்மாவின் கேப்டன்ஸி திருப்திகரமாக இல்லை என பும்ரா, பிசிசிஐக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சாய் சுதர்சன், ஐபிஎல் தொடரில் கடந்த சீசனில் குஜராத் அணிக்காக 12 போட்டிகளில் விளையாடி 527 ரன்களை விளாசினார்.
நட்சத்திர வீரர் விராட் கோலி பந்தை கைகளில் எடுத்து பவுலிங் செய்ய தொடங்கியது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் கூட அதிக அளவில் ஆடாத நிதிஷ்குமார் ரெட்டி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமானார்.
மூன்றாவது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில் இருந்த சூழலில் இந்தியாவுக்கு தற்போது பிரச்சனை கொடுக்கும் அணியாக தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் இருந்தன.
மூன்றாவது டெஸ்ட் போட்டி, டிசம்பர் 14ஆம் தேதி, பிரிஸ்பேனில் துவங்கவுள்ளது.
முகமது சிராஜ் செய்தது தவறு என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் பலரும் வலியுறுத்தி கொண்டனர்.
இந்தப் போட்டியில் மொத்தமாக 1,031 பந்துகள் மட்டுமே வீசப்பட்டிருப்பது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் புஜாரா பேசி உள்ளார்.
இந்தியா இதுவரை ஐந்து பகல் - இரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி பெற்று இரண்டில் தோல்வியை தழுவி இருக்கிறது.
இந்திய அணியின் டாப் 5 வீரர்கள் யாரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
தற்போதைக்கு, பகலிரவு டெஸ்டில், ஆஸ்திரேலிய அணிக்குதான், வெற்றி வாய்ப்பு, சற்று பிரகாசமாக இருப்பதாக கருதப்படுகிறது.