- ADVERTISEMENT -

Tag: ஆசியக் கோப்பை

ரகசிய கட்டிடத்தில் பதுக்கி வைக்கப்பட்ட வெற்றிக்கோப்பை! பாகிஸ்தான் அமைச்சர் மீது புகார்!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று ஒரு மாதம் நெருங்கும் நிலையிலும், இந்தியா வென்ற வெற்றிக் கோப்பை இன்னும் இந்திய அணியிடம் வந்து சேரவில்லை என்ற தகவல் கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

41 ஆண்டுகளில் முதல்முறை: ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

ஆசியக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் பாகிஸ்தானும் முதல்முறையாக விளையாட உள்ளன.

கடைசி லீக் போட்டியில் பும்ரா ஓய்வு? இந்த வீரருக்கு இன்றாவது வாய்ப்பு கிடைக்குமா? 

இந்தப் போட்டியின் முடிவு இந்திய அணியை பாதிக்காது என்றாலும், இந்த போட்டியில் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல் – வரலாற்றுச் சாதனைகளைத் தொடருமா 'டீம் இந்தியா'?

2025 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

ஆசியக் கோப்பை: இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல் - இந்திய அணிக்கு கபில்தேவ் அட்வைஸ்!

ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறுகிறது.

புள்ளிப் பட்டியலில் மிரளவைத்த இந்திய அணி  – பாகிஸ்தான் எல்லாம் பக்கத்திலேயே வர முடியாது!

2025 ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளும் தங்களின் முதல் போட்டிகளில் வெற்றி பெற்று கணக்கைத் தொடங்கியுள்ளன.

அடுத்தடுத்து 2 கேப்டன்கள் விலகல்.. படிதார், பராக்குக்கு கேப்டன் பதவி.. துலீப் டிராபி தொடரில் அதிரடி மாற்றம்

ஆசியக் கோப்பை மற்றும் வரவிருக்கும் டெஸ்ட் தொடர்களைக் கருத்தில் கொண்டு, எந்தவிதமான ரிஸ்க்கும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதால், அவர் இந்தப் போட்டியிலிருந்து விலகியுள்ளார். 

சூர்யகுமார் யாதவின் பலவீனம் இதுதான்.. சுட்டிக்காட்டிய முன்னாள் பாகிஸ்தான் வீரர்

ஆண்கள் ஆசியக் கோப்பை T20 போட்டி அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. இந்திய அணி கோப்பையை வெல்லும் வலிமையான அணியாக கருதப்படுகிறது. 

ஒரே ஓவரில் 31 ரன்கள்.. 24 பந்துகளில் அரைசதம்.. அரையிறுதியில் மிரட்டிய 13 வயது சிறுவன்!

ஏசிசி தரப்பில் யு19 வீரர்களுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் முதல் அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வங்கதேசம் அணி வீழ்த்தியது.