- ADVERTISEMENT -

Tag: ravichandran ashwin

தோல்விக்குக் காரணம் இதுதான்... ஆபத்தான ஆடுகளம்! – அஸ்வின் வெளியிட்ட அதிரடி தகவல்

கொல்கத்தா டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவிடம் 30 ரன் வித்தியாசத்தில் இந்தியா சந்தித்த தோல்வி, ஈடன் கார்டன் மைதானத்தின் பிச்சைச் சுற்றி கடும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.

அவமானத்தால் அஸ்வின் ஓய்வு?  தந்தை வெளியிட்ட கருத்தால் சர்ச்சை

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்ததை தொடர்ந்து தனது ஓய்வு அறிவிப்பை அஸ்வின் வெளியிட்டார். 

புஜாரா, ரஹானே ஓய்வு?.. உளறி கொட்டிய ரோகித் சர்மா

இந்திய அணியில் ரஹானே, புஜாரா மற்றும் அஷ்வின் போன்ற மூத்த வீரர்கள் இப்போது இல்லை என்பதை எப்படி உணர்கிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார் ரோகித். 

இன்னும் 10  போட்டிகள் மட்டுமே... பிசிசிஐ மற்றும் கம்பீர் தீர்மானம், விரைவில் அஸ்வின் ஓய்வு?

இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 38 வயது ஆகிற நிலையில் அவர் ஓய்வு பெறும் காலமும் நெருங்கி விட்டது. 

சாதனை பட்டியலில் இணைய போகும் ஒரே தமிழன்.. அஸ்வினின் ஸ்பெஷல் ரெக்கார்ட் இதுதான்!

2011 ஆம் ஆண்டு முதல் இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடும் அஸ்வின், 13 ஆண்டுகளில் பல சாதனைகளை படைத்து உள்ளதுடன்,  பல போட்டிகளை இந்திய அணிக்காக வென்றிருக்கின்றார்.

அஸ்வின்தான் இந்திய அணிக்கு கேப்டனாக வேண்டியவர்.. கவாஸ்கரால் வெடித்த சர்ச்சை!

இந்திய டெஸ்ட் அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தான் கேப்டனாகி இருக்க வேண்டியவர் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறி உள்ளார்.

அஸ்வின் விலகளுக்கு இதுதான் காரணம்... பிசிசிஐயின் ரகசியத்தை லீக் செய்த ராஜீவ் சுக்லா! 

டெஸ்ட் கிரிக்கெட்டில் அனில் கும்ப்ளேவுக்கு பின் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார்.

3ஆவது டெஸ்டில் இருந்து திடீரென விலகிய அஸ்வின்... பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பு!

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிற நிலையில், முதலில் ஆடிய இந்திய அணி 445 ரன்களை குவித்தது.

கேப்டனாக மாறிய ஜடேஜா.. போட்டியில் திடீர் திருப்பம்.. சூர்யகுமாருக்கு என்ன ஆச்சு?

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்று தொடரை சமன் செய்தது.

இந்திய அணிக்கு காத்திருக்கம் மிகப்பெரிய கண்டம்.. இதை கோட்டை விட்டால்அவ்வளவுதான்.. ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

இந்தியா தன் முதல் ஒருநாள் போட்டி உலகக்கோப்பையை 1983இல் வென்றது. அதன் பின் 28 ஆண்டுகள் கழித்து 2011இல் இந்தியா உலகக்கோப்பை வென்றது. 

இந்தியா - தென்னாப்பிரிக்கா பிளேயிங் 11.... இந்தியா எடுத்த ரிஸ்க்.. விவரம் இதோ!

இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா அதிரடியாக ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே போதும் என்ற முடிவை எடுத்துள்ளது.

இலங்கை அணிக்கு எதிராக வேற ஒரு பிளான் இருக்கு.. ரோஹித் சர்மா போட்ட திட்டம்.. வெளியான தகவல்!

மும்பை வான்கடே மைதானம் அவருக்கு பரிச்சயமானது. ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக, அந்த மைதானத்தில் அதிக போட்டிகளில் ஆடி இருக்கிறார்.

ஆடியே ஆகணும்..ரோஹித் எடுத்த முடிவு.. மெகா திட்டம் போட்டுள்ள இந்திய அணி!

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் விளையாட உள்ளதாக இந்திய அணி வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

இன்னும் 77 ரன்கள்.. சாதனை படைக்கப் போகும் விராட் கோலி!

விராட் கோலி டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் என்று 3 வடிவங்களையும் இணைந்து 25,923 ரன்களுடன் 5வது இடத்தில் இருக்கிறார். 

ரிஸ்க் எடுக்கும் இந்திய அணி.. திட்டத்தை மாற்றுவாரா ரோகித் சர்மா?

இந்த போட்டியிலும் இந்திய அணி பிளேயிங் லெவனில் பெரும்பாலும் மாற்றங்கள் இருக்காது என்றே பார்க்கப்படுகிறது.

ஐசிசி உலக கோப்பை 2023 - அணியில் அஸ்வினை சேர்த்ததே இதுக்குத்தான்.. முக்கிய வீரரை ஓரங்கட்ட டிராவிட் மாஸ்டர் பிளான்

ஐசிசி உலக கோப்பை 2023: உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணியில் பெரிய பலவீனமாக ஜடேஜா உள்ளதாகவும், அதை சரி செய்யவே அஸ்வினை அணிக்குள் வர வைத்துள்ளார் பயிற்சியாளர் டிராவிட் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.