ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிவடைந்ததை அடுத்து, வெற்றியாளரைத் தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.
ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா இலங்கை அணிகள் மோதிய போட்டி டிராவில் முடிவடைந்ததால், வெற்றியாளர்களை தீர்மானிக்க சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது.
முதல் போட்டி டிரா செய்த நிலையில், அடுத்த போட்டியில் 240 ரன்களை துரத்திய இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று, சொதப்பியது.
இந்திய அணி 230 ரன்கள் எடுத்த நிலையில் அவர் 47.4 வது ஓவரில் ஆட்டம் இழப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
அப்போது இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா 2 பந்துகளில் சிவம் துபே மற்றும் அர்ஷ்தீப் சிங்கின் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இலங்கை அணி, 101 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய போது, இளம் வீரர் வெல்லாலகே சிறப்பாக விளையாடி 65 பந்துகளில் 67 ரன்களை விளாசினார்.
இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி மோசமாக சொதப்பியதால் போட்டி சமனில் முடிவடைந்தது.
அடுத்த சில மணி நேரங்களில் அதே புகைப்படத்தை பிசிசிஐ தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டது.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா ஆகிய இருவரும் சாதனை படைக்கவுள்ளனர்.
ஹர்திக் பாண்டியாவும் இலங்கை சுற்றுப்பயணத்தில் இருந்து விலகி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
ஐசிசி டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை வென்று பிறகு இந்திய அணியின் ஸ்டார் வீரர்கள் தற்போது ஓய்வில் இருக்கின்றனர்.
விராட் கோலி இந்தப் போட்டியில் சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். அது மட்டுமே இதற்கு காரணம் இல்லை.
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித் சர்மா 4, விராட் கோலி 88 ரன்கள் குவித்தார்.
எங்கள் அணியின் செயல்பாடு மற்றும் என் தனிப்பட்ட செயல்பாடும் எனக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. இந்திய அணி சிறப்பாக பந்து வீசினார்கள். இரவு மின் வெளிச்சத்தில் அவர்கள் பந்தை ஸ்விங் செய்தார்கள்.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தனது ஏழாவது போட்டியை இலங்கை அணிக்கு எதிராக இன்று (02) விளையாடியது.
ஜாம்பவான் ஒருவர் மறைந்ததை ஒட்டி அவர் நினைவாக இலங்கை வீரர்கள் கையில் கருப்பு பட்டை அணிந்து ஆடினர். ஆனால், அந்த ஜாம்பவான் ஒரு கிரிக்கெட் வீரர் அல்ல. ஒரு கிரிக்கெட் ரசிகர்.