டி20 கிரிக்கெட்டில் இந்திய அணியின் பேட்டிங் வரிசை அடிக்கடி மாற்றப்படுவது குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாகவே இந்திய அணி பேட்டிங்கில் நிலைத்தன்மை இழந்து வருவதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சதம் அடித்த விராட் கோலியின் சாதனையை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா உற்சாகத்துடன் பாராட்டியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-2 என இந்திய அணி உறுதியான தோல்வி கண்டதைத் தொடர்ந்து, தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீரை நோக்கி விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன.
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று கொல்கத்தா ஈடன்கார்டனில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா பேட்டிங் தேர்வு செய்தார்.
இந்திய கிரிக்கெட்டின் முக்கிய இடமான கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானம், ஆறு ஆண்டு கால நீண்ட, நெடிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு டெஸ்ட் போட்டியை நடத்த உள்ளது. இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் இங்கு நடைபெற உள்ளது.
தென்னாப்பிரிக்கா தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா இந்த போட்டியில் வென்று டெஸ்ட் தொடரை சமன் செய்யப் பார்க்கிறது.
தென்னாப்பிரிக்கா தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா இந்த போட்டியில் வென்று டெஸ்ட் தொடரை சமன் செய்யப் பார்க்கிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு முக்கிய காரணமாக மோசமான பந்துவீச்சு பார்க்கப்படுகிறது.
முதலாவது டி20 கைவிடப்பட்ட நிலையில், எஞ்சி இரண்டு போட்டிகளில் ஒன்றுக்கு ஒன்று என இரண்டு அணிகளும் வெற்றிப்பெற்று இந்த தொடரை சமன் செய்துள்ளன.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி டாசை இழந்தாலும் முதலில் பேட்டிங்கை செய்தது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி முக்கியமான போட்டியாக அமைந்தது. இந்த இரண்டு அணிகளும் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்தன.
2023 உலகக்கோப்பை புள்ளிப் பட்டியலில் முதல் மற்றும் நான்காவது இடங்களில் இருக்கும் அணிகள் முதல் அரை இறுதிப் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் மோதும். இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பெறும் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதும்.
ரோஹித் சர்மா இந்த உலகக்கோப்பை தொடரில் துவக்க வீரராக அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார். இதற்கு முன் எப்போதும் இருந்ததை விட அவர் விக்கெட்டை பற்றி யோசிக்காமல் முதல் 10 ஓவர்களிலேயே எதிரணியை திணற வைக்கும் அளவுக்கு அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார்.
பின்னர் இங்கிடி வீசிய 5வது ஓவரில் ரோகித் சர்மா அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கப்பட்டார். இதனால் 5 ஓவர்களிலேயே இந்திய அணியின் ஸ்கோர் 60 ரன்களுக்கு மேல் உயர்ந்தது.
அதே போல, ஸ்பின் பந்துவீச்சில் ஜடேஜா, குல்தீப் யாதவ் உள்ளனர். ஜடேஜா ஆல் - ரவுண்டர் என்பதால் அவரையும் அணியை விட்டு நீக்க முடியாது.
இந்தியா முதலில் பேட்டிங் ஆடுவது சாதகமான முடிவாகும். கொல்கத்தா பிட்ச் நேரம் செல்ல செல்ல மெதுவான பிட்சாக மாறும் என முன்னாள் வீரர்கள் போட்டிக்கு முன் பிட்ச்சை பார்த்து கருத்து கூறி இருந்தனர்.