ஜெர்சி நம்பர் 7-ஐ விட்டுத் திடீரென 8-க்கு மாறுவதாக தோனி கூறியதால் ரசிகர்கள் அதிர்ச்சி. இது உண்மையா? அல்லது புரமோஷன் யுக்தியா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
2026 ஐபிஎல் தொடர் முன் சென்னை சூப்பர் கிங்ஸ் புதிய அதிரடி அணியுடன் களமிறங்க தயாராகியுள்ளது. புதிய வீரர்கள் சேர்க்கையால் ரசிகர்கள் உற்சாகத்தில், கோப்பை கனவு மீண்டும் உயிர்ப்பெடுத்துள்ளது.
பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமது ஒப்பந்தம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், காவ்யா மாறனுக்கு லலித் மோடி ஆலோசனை வழங்க முன்வந்துள்ளார்
சிஎஸ்கே அணியில் சஞ்சு சாம்சன் துணை கேப்டனாக நியமிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்
விராட் கோலி, ரோகித் சர்மா உள்ளிட்ட மூத்த வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஷ்ரேயாஸ் அய்யரின் டெக்னிக்கில் மாற்றங்கள் ஏற்பட்டதால் அவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுகிறார் என ரவி சாஸ்திரி கூறினார்.
லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிடம் மைதானத்திலேயே வைத்து பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பேசினர்.
45 நாள் சுற்றுப்பயணத்தின்போது வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் இரண்டு வாரங்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக அணியை வழிநடத்திய ரோகித் சர்மா நீக்கப்பட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் மாதிரியே டி10 போட்டிகளும் சுவாரஸ்யத்தை அள்ளித் தரும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணி நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் கேப்டன் ரோகித் சர்மா நிச்சயமாக ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் கூறி உள்ளார்.
2003 மற்றும் 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டிகளில் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் மறக்க முடியாத நிகழ்வாக இருக்கப்போகிறது.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரை இறுதிப் போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி 29 பந்துகளில் 47 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 4 ரன்களில் வெளியேற இலங்கை அணி இந்த ஆட்டத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்த நாட்டு ரசிகர்கள் நம்பினர்.
எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளையும் நாங்கள் வெற்றி பெற முயற்சி செய்வோம். அதன் பிறகு நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை பார்க்கலாம்.
இதனைத் தொடர்ந்து ஐசிசி உலகக் கோப்பை புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த பாகிஸ்தான் தற்போது ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.