இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் செயல்பாடுகளை ஆகஸ்டில் ஆய்வு செய்யும் பிசிசிஐ
இங்கிலாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே சுற்றுப்பயணங்களில் இந்திய அணியின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
ஐபிஎல் 2027 டிரேடிங்கில் சிஎஸ்கே அணி ஹர்திக் பாண்டியா மற்றும் சாய் கிஷோரை தங்கள் அணிக்கு வாங்க தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இரு வீரர்களும் சிஎஸ்கேவில் சேர விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இதற்க...
இங்கிலாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே சுற்றுப்பயணங்களில் இந்திய அணியின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து டி20 தொடர்களில் இந்திய அணியின் தோல்விக்குப் பிறகு, இளம் வீரர்களான வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா தங்களது அதிரடி பேட்டிங் அணுகுமுறையை மாற்ற வேண்டும் என பிசிசிஐ தரப்பில் அறிவுரை வழங்கப்பட்டதாக ...
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து டி20 தொடர்களில் இந்திய அணி சந்தித்த தோல்விகளைத் தொடர்ந்து, கௌதம் கம்பீர், அஜித் அகர்கர் உள்ளிட்டோருடன் பிசிசிஐ ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காயம் காரணமாக நிதிஷ் குமார் ரெட்டி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இளம் ஆல்-ரவுண்டர் சூர்யான்ஷ் ஷெட்கே இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய டி20 அணியின் கேப்டன் மாற்றம் குறித்து பரபரப்பு உருவாகியுள்ளது. ஷ்ரேயஸ் ஐயர் புதிய கேப்டனாக நியமிக்கப்படலாம் என்றும், சூர்யகுமார் யாதவ் நீக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்கத் தொடக்கத்தில் தயக்கம் இருந்ததாகவும், ஆனால் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா வற்புறுத்தியதால் தான் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
கோலி, பிசிசிஐயின் அனுமதியுடன் ஏற்கனவே ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடி, முறையே 131 மற்றும் 77 ரன்கள் எடுத்து அசத்தினார்.
டிசம்பர் 10-ஆம் தேதி, பிசிசிஐ அந்த பட்டியலில் திருத்தம் செய்து, 9 புதிய வீரர்களின் பெயர்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், அதன் பின் டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த ஒரு சம்பவம் தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுப்மன் கில்லின் காயத்தை அடுத்து தென்னாப்பிரிக்கா தொடரில் ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்ட கேஎல் ராகுலின் கேப்டன்ஷி ரெக்கார்டு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான புள்ளிவிவரங்கள் மற்றும் கடந்த சாதனைகள்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்ய வேண்டிய சூழலில் இருக்கும் இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக இருந்த ரோஜர் பென்னி பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய நிர்வாகியைத் தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்திய அணியின் கேப்டன் பதவி கொடுக்காததற்கான காரணம் என்ன என்பதை அஜித் அகர்கர் வெளியிட்டு உள்ளார்.
சீனியர்களுக்கு விதிக்கவுள்ள கிடுக்குபுடி விதிமுறைகள் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்டில் இருந்து ஓய்வுபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரையும் இழந்தது.