- ADVERTISEMENT -

Tag: BCCI

ஜெய் ஷா வற்புறுத்தியதால் தான் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆனேன் – கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியை ஏற்கத் தொடக்கத்தில் தயக்கம் இருந்ததாகவும், ஆனால் இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா வற்புறுத்தியதால் தான் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டதாகவும் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

விஜய் ஹசாரே தொடரில் விராட் கோலி? ஸ்ரேயாஸ் ஐயர்.. வெளியான அதிரடி அப்டேட்

கோலி, பிசிசிஐயின் அனுமதியுடன் ஏற்கனவே ஆந்திரப் பிரதேசம் மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிரான இரண்டு போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடி, முறையே 131 மற்றும் 77 ரன்கள் எடுத்து அசத்தினார்.

ஐபிஎல் 2026 ஏல பட்டியலில் திடீர் மாற்றம்! 9 புதிய வீரர்கள் சேர்ப்பு – பிசிசிஐ கொடுத்த புது ட்விஸ்ட்

டிசம்பர் 10-ஆம் தேதி, பிசிசிஐ அந்த பட்டியலில் திருத்தம் செய்து, 9 புதிய வீரர்களின் பெயர்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் மொத்த எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது.

வெற்றி பெற்றபின் இது என்ன பேச்சு? ரோஹித்–கம்பீர் உரையாடல் வைரல்: டிரெஸ்ஸிங் ரூமில் என்ன நடந்தது?

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், அதன் பின் டிரெஸ்ஸிங் ரூமில் நடந்த ஒரு சம்பவம் தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கேப்டன்ஷி ரெக்கார்டு எப்படி? – கில்லுக்கு பதில் ராகுல் சரியான தேர்வா?

சுப்மன் கில்லின் காயத்தை அடுத்து தென்னாப்பிரிக்கா தொடரில் ஒருநாள் கேப்டனாக நியமிக்கப்பட்ட கேஎல் ராகுலின் கேப்டன்ஷி ரெக்கார்டு, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான புள்ளிவிவரங்கள் மற்றும் கடந்த சாதனைகள்.

காயம் காரணமாக 2ஆவது டெஸ்டில் சுப்மன் கில் நீக்கம்: ரிஷப் பண்ட் முதல் முறையாக டெஸ்ட் கேப்டன் – சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்ய வேண்டிய சூழலில் இருக்கும் இந்திய அணிக்கு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பிசிசிஐக்கு புது தலைவர்? கம்பீருக்கு பிடித்த நபர் தேர்வு செய்யப்பட வாய்ப்பு! யார் இந்த மிதுன் மன்ஹாஸ்?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) தலைவராக இருந்த ரோஜர் பென்னி பதவி விலகியதைத் தொடர்ந்து, புதிய நிர்வாகியைத் தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவை நியமிக்காதது ஏன்? - அஜித் அகர்கர் சொன்ன இரண்டு காரணங்கள்!

ஜஸ்பிரித் பும்ராவுக்கு இந்திய அணியின் கேப்டன் பதவி கொடுக்காததற்கான காரணம் என்ன என்பதை அஜித் அகர்கர் வெளியிட்டு உள்ளார்.

சீனியர்களுக்கு கடும் விதிமுறை... டெஸ்டில் இருந்து ஓய்வுபெறும் விராட் கோலி....  2 பேர் ஓய்வுபெற வாய்ப்பு!

சீனியர்களுக்கு விதிக்கவுள்ள கிடுக்குபுடி விதிமுறைகள் காரணமாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டெஸ்டில் இருந்து ஓய்வுபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.

இந்திய அணியின் பயிற்சியாளர்கள் திடீர் நீக்கம்! பின்னணியில் இருப்பது யார்?

நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 0-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி, தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரையும் இழந்தது.

பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கம்? 8 மாதங்களில் ஆப்பு.. கம்பீருக்கு பிசிசிஐ எச்சரிக்கை!

இந்திய அணியின் துணைப் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து அபிஷேக் நாயரை, நீக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.  

கோலி, பும்ரா, கில் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் நீக்கம்.. ஒருநாள் தொடரில் வாய்ப்பு இல்லை.. பிசிசிஐ அதிரடி

வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய அணி வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதுடன், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் என்பவற்றில் விளையாட இருக்கின்றது.

ஷ்ரேயாஸ் ஐயருக்கு  இன்ப அதிர்ச்சி கொடுத்த பிசிசிஐ... ரோகித், கோலிக்கு ஷாக்?

ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் பிசிசிஐ-யின் மத்திய ஒப்பந்தத்தில் வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்திய அணி வீரர்களை ஏ கிரேடு, பி கிரேடு, சி கிரேடு என பிரித்து சம்பளம் வழங்கி வருகிறது.

"நாட்டாமை தீர்ப்ப மாத்துங்க" விராட் கோலி அதிருப்தி... முடிவை மாற்றிய பிசிசிஐ!

45 நாள் சுற்றுப்பயணத்தின்போது வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் இரண்டு வாரங்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

பிசிசிஐ-யின் புதிய செயலாளராக ரோகன் ஜெட்லி: வெளியான தகவல்

பிசிசிஐ செயலாளர் பதவிக்கு ராஜீவ் சுக்லா, அருண் துமால், ரோகன் ஜெட்லி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைப் பட்டியலில் இருந்தது.

ஆஸ்திரேலிய அணியின் திட்டத்தை சுக்குநூறாக்கிய பிசிசிஐ.. அதிரடி ஏற்பாடு!

இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் படுதோல்வி தழுவிய நிலையில், அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.