சிஎஸ்கே அணியின் முக்கிய முடிவுகளில் மகேந்திர சிங் தோனி தலையிடுவதில்லை என்றும், பயிற்சியாளர் பிளமிங் மற்றும் நான் எடுக்கும் முடிவுகளுக்கே அவர் முன்னுரிமை அளிக்கிறார் என்றும் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
அந்தத் தொடரில் இரண்டு போட்டிகளில் விளையாடிய அவர், ஒன்றில் சதம் அடித்தார். அதன் பிறகு விஜய் ஹசாரே டிராபியிலும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
சமீபகாலமாக மிகச் சிறப்பாக செயல்பட்டு, அபாரமான ஃபார்மில் இருந்த சில முக்கிய வீரர்கள் இந்த அணியில் இடம்பெறாமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் வழக்கத்துக்கு மாறாக கீழ்த் தர வரிசையில் ஆடி சதமடித்தது, அணியின் நெகிழ்வுத்தன்மையை வெளிப்படுத்தியதாக கம்பீர் பாராட்டினார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் சதம் அடித்த விராட் கோலியின் சாதனையை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா உற்சாகத்துடன் பாராட்டியுள்ளார்.
ரஞ்சி டிராபி தொடரில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad), அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் ஆட்டநாயகன் விருதுகளை வென்றிருப்பது ரசிகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் என்ற புகழ் ஒருபக்கம் இருந்தாலும் இந்திய அணியில் நிலையான இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார் ருதுராஜ் கெய்க்வாட்.
2025 ஐபிஎல் தொடரில் முழங்கையில் காயம் ஏற்பட்டதாக தெரிவித்து சிஎஸ்கே அணியின் ஐந்தாவது போட்டியுடன் கேப்டனாக இருந்த ருதுராஜ் கெய்க்வாட் விலகினார்.
18வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு காயம் ஏற்பட்டதன் காரணமாக அவர் இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில், முதல் 5 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்ற நிலையில், கையில் லேசான எலும்பு முறிவு எனக் கூறி ருதுராஜ் விலகிவிட்டார்.
சிஎஸ்கே அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தபோது, வழக்கமாக துவக்க வீரராக களமிறங்கும் ருதுராஜ் கெய்க்வாட் களத்திற்கு வரவில்லை. அவருக்கு பதிலாக ரச்சின் ரவீந்திரா மற்றும் ராகுல் திரிப்பாதி ஆகியோர் வந்தனர்.
ஜிம்பாப்வே டி20 தொடருக்கு பின் இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருவதை பார்க்கின்றோம்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ரிஷப் பண்ட், அந்த அணியில் இருந்து விலகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைவார் என தெரிவிக்கப்படுகின்றது.
அவருக்கு டி20 அணியிலும் கூட இடம் அளிக்கப்படாதமைக்கு கவுதம் கம்பீரின் பொறாமை தான் காரணம் என ரசிகர்கள் சமூக வலை தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் அவரது பெயர் இடம் பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு இந்திய டி20 அணியில் இடம் அளிக்கப்படாதது விமர்னத்தை ஏற்படுத்தி உள்ளது.