ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்ள பாகிஸ்தான் அணி தகுதி பெற்றுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்ஹாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
2008-ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானுக்கு எதிரான நேரடி போட்டி தொடரில் விளையாடாத இந்திய அணி, பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக அங்கு செல்ல மறுத்து வருகிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை நான்கு முறை மட்டுமே இது போன்ற சம்பவம் நடந்துள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே முதன் முறையாக அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளை ஒரே பிட்ச்சில் பாகிஸ்தான் நடத்தி உள்ளமை விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீழ்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் கூட பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தி விடுகின்றன.
இலங்கை அணியிடம் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு ஏற்பட்ட தோல்வி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) புள்ளி பட்டியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே, இந்தியாவின் நிலைப்பாட்டை சீக்கிரம் தெரிவிக்குமாறு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசியிடம் கேட்டுக் கொண்டிருந்தது.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான டெஸ்ட் தொடரை இங்கிலாந்தில் நடத்த இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி ரிச்சர்ட் கோல்ட் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுக்கும் பட்சத்தில், அவர்களுக்கும் மட்டும், போட்டிகள் இலங்கை அல்லது அமீரகத்தில் நடத்தப்படாது.
பாகிஸ்தான் அயர்லாந்து அணிகள் மோதும் போட்டி நடக்கவுள்ள புளோரிடாவில் வரும் வாரத்தில் தொடர் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்திய அணியின் பின்வரிசை வீரர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் பேட்டிங் செய்த போது இருவரும் ஒற்றை ரன்களாக ஓடி ரன் சேர்த்தனர்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் சாதனையை பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வீரர் முகமது ரிஸ்வான் சமன் செய்திருக்கிறார்.
பின்னர் வரிசையாக விக்கெட்களை இழந்த பாகிஸ்தான் கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்கு சென்றது.
ஆடுகளத்தில் ஈரப்பதம் இருப்பதால் முதலில் பந்து வீச முடிவு செய்ததாக பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்தார்.
நியூயார்க் நேரப்படி காலை 10:30 போட்டி ஆரம்பமாகும் நேரத்தில் அங்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.