இங்கிலாந்து அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி ஆட உள்ள நிலையில் அந்தப் போட்டியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றால் மட்டுமே அந்த அணியால் அரை இறுதிக்கு முன்னேற முடியும்.
நியூசிலாந்து அணிக்காக விளையாடி வரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரச்சின் ரவீந்திராவின் பெற்றோர், ராகுல் மற்றும் சச்சின் பெயர்களை இணைத்து ரச்சின் என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இந்தப் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றால் அது பாகிஸ்தானுக்கு மறைமுக உதவியாக இருக்கும் என்று ஏற்கெனவே பார்த்தோம்.
இந்தியா மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதில் அவர்களுடைய முயற்சியும் கடின உழைப்பும் தெரிகிறது. இதில் ராகுல் டிராவிட்டின் பங்களிப்பையும் மறக்க முடியாது.
பாகிஸ்தான் அணி வீரர்கள் வெற்றி, தோல்வியை பற்றி கவலைப்படாமல் இந்திய உணவுகளை ருசி பார்ப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றது.
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவதற்கு பாபர் அசாம் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
ஹைதராபாத்தில் இன்று நடக்கவுள்ள உலகக் கோப்பை போட்டியில் முன்னாள் சாம்பியன்களான பாகிஸ்தானும் இலங்கையும் மோதுகின்றன.