இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளரான கவுதம் கம்பீர், டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்களுக்கு அதிக முன்னுரிமை அளிப்பதாகும் என்ற குற்றச்சாட்டு தற்போது வலுத்துள்ளது.
கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஆரம்பத்தில், ‘தான் நினைப்பதும், சொல்வதும் தான் சரி’ என்ற மனநிலையில் செயல்பட்டதாகவும், ஆனால் சமீபத்திய தோல்விகள் அந்த நம்பிக்கையை உடைத்துள்ளதாகவும் அப்ரிடி குறிப்பிட்டார்
இந்தியா–தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரை 2–1 என கைப்பற்றிய நிலையில், ரசிகர்கள் கோப்பையை விட மகிழ்ச்சி அடைந்தது ரோஹித்–கோலி மீண்டும் காட்டிய ஃபார்முக்குதான்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை இதுவரை இந்திய அணி கைப்பற்றியதில்லை என்ற நிலையில், இம்முறை அந்த வரலாற்றை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கேப்டன் சர்ச்சை குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு கவுதம் கம்பீர் வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.
கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்ட பின் இந்திய அணியானது, இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஒயிட்வாஷ் தோல்வியை சந்தித்து இருந்தது.
ஜிம்பாப்வே டி20 தொடருக்கு பின் இந்திய அணியின் ருதுராஜ் கெய்க்வாட் தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தி வருவதை பார்க்கின்றோம்.
இந்திய டி20 அணியில் ஃபினிஷர் ஆக சிறப்பாக செயல்பட்டு வந்த ரிங்கு சிங்கின்ற பேட்டிங் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் அபாரமாக இருந்தது.
இந்திய டி20 அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சூர்யகுமார் யாதவை நியமித்து இருக்கிறார் கம்பீர்.
அவருக்கு டி20 அணியிலும் கூட இடம் அளிக்கப்படாதமைக்கு கவுதம் கம்பீரின் பொறாமை தான் காரணம் என ரசிகர்கள் சமூக வலை தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
லக்னோ வீரர் நவீன் உல் ஹக்கை கோலி சீண்டியதால் விராட் கோலி மற்றும் கவுதம் கம்பீர் இடையே 2023 ஐபிஎல் தொடரில் மிகப் பெரிய மோதல் வெடித்தது.
புதிய பயிற்சியாளர் ஒரு அணிக்கு பொறுப்பேற்கும் போது, புதிய ஐடியாக்களுடன் வருவார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள கவுதம் கம்பீருக்கு அதிர்ச்சி தரும் வகையில் பிசிசிஐ சில முடிவுகளை எடுத்துள்ளது.
கடந்த மாதம் அவரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமித்து இருக்கிறது பிசிசிஐ.
நடப்பு டி20 உலகக் கோப்பை தொடருடன் இந்திய அணிக்கு தற்போது தலைமை பயிற்சியாளராக இருந்து வரும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.