இனி சரிவராது.. ஒழுங்காக ஆடாத வீரரின் பையை வீட்டுக்கே அனுப்பி வைத்த பிசிசிஐ... என்ன நடந்தது?
ஸ்ரேயாஸ் ஐயருக்கு பெரிய காயம் எல்லாம் இல்லை. அவரை போட்டிகளில் ஆட வைக்கலாம் என தேசிய கிரிக்கெட் அகாடமி பிசிசிஐக்கு அறிக்கை அளித்து இருக்கிறது.
ColomboTamil செய்திக் குழுவில் இருந்து சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் நம்பகமான செய்தி தொகுப்புகள்.
ஸ்ரேயாஸ் ஐயருக்கு பெரிய காயம் எல்லாம் இல்லை. அவரை போட்டிகளில் ஆட வைக்கலாம் என தேசிய கிரிக்கெட் அகாடமி பிசிசிஐக்கு அறிக்கை அளித்து இருக்கிறது.
இந்த மூன்று இந்திய வீரர்களில், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வானை, யாஷஸ்வி ஜெய்ஷ்வால் ஆட்டம்தான், கவர்ந்துள்ளது.
இலங்கை மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணி பவுலிங்கை தெரிவு செய்தது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தற்போது உணவு விடயத்தில் பல தியாகங்களை செய்து உடல் தகுதியை பாதுகாக்கிறார்கள்.
விக்கெட் கீப்பராக இருந்த ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கியதை அடுத்து இஷான் கிஷன் தெரிசெய்யப்பட்டதுடன், கிடைத்த வாய்ப்பை அவர் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.
இந்த நிலையில் விராட் கோலியின் நடவடிக்கைகள் குறித்து கிரிக்கெட் வல்லுனர்கள் சில கேள்விக்ளை முன்வைத்து இருக்கின்றனர்.
இந்தியா - இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகின்றன. இதில் இரண்டு போட்டிகளில் நிறவைடைந்துள்ளன. இதில் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியை வென்றுள்ளன.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில், பேட்டிங் வாய்ப்பு கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும், டி20 உலகக் கோப்பையில் ரோஹிர் சர்மாவின் இடம் உறுதியாகிவிட்டது.
இந்தப் போட்டியில் தோல்வி அடைந்ததை நம்ப முடியாமல் தென்னாப்பிரிக்க அணி வீரர்கள் கண் கலங்கினர்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இஷான் கிஷன் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக டி20, ஒருநாள் அணி மற்றும் டெஸ்ட் அணி என அனைத்து வித அணிகளிலும் 15 வீரர்களில் ஒருவராக இடம் பெற்று வந்தார்.
எங்களது பேஸ்பால் ஆட்டம் காரணமாக, எத்தனை ரன் அடித்தாலும் போதாது என்பது போலதான் அவர்கள் விளையாடினார்கள்'' எனக் கூறினார்.
சாமீக குணசேகரா 110ஆவது ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, நவீத் ஜோர்டன் வீசிய பவுன்சர் பந்து, சமீகா ஹெல்மட்டில் பட்டது.
முதல் இன்னிங்ஸில் இரட்டை சதம் அடித்த ஜெய்ஷ்வால் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, கேப்டன் ரோஹித் ஷர்மாவும் 13 ரன்களைதான் எடுத்தார்.
இலங்கையின் சுதந்திர தினமான இன்று பிரித்தானியாவில் கறுப்புக்கொடி ஏந்தி தமிழர்களால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.