இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டி20 போட்டியில் அம்பயர் பவுண்டரியை தடுத்ததாக பரபரப்பு தகவல் வெளியாகி வருகின்றது.
ஏபி டிவில்லியர்ஸ் பிறகு 360 டிகிரி கோணத்தில் எப்படி பந்து வீசினாலும் அடிப்பேன் என்ற பாணியில் சூரியகுமார் யாதவ் பேட்டிங் இருக்கும்.
பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் சிவப்பு அறிவிப்பை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
தென்னாப்பிரிக்க வீரர்கள் தற்போது 50 ஓவர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடுவதுடன், 300 ரன்களுக்கு மேல் குவித்து வருகின்றனர்.
சுப்மன் கில் சொந்தமாக ரேன்ச் ரோவர் எஸ்யூவி காரும், மஹிந்திரா தார் ஜீப்பும் வைத்துள்ளார். இதன் மதிப்பு ரூ.1 முதல் 1.5 கோடியாக இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இனி விளையாட மாட்டேன் என விராட் கோலி சொல்வதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஹர்திக் பாண்டியா தற்போது காயத்தில் சிக்கி இருப்பதால் அவரால் ஐபிஎல் தொடரில் மட்டுமே ஆட முடியும்.
களத்தில் மிகவும் வேகமாக இருப்பார். பேட்டிங்கில் மிகவும் எளிமையாக இருப்பார். பெரும்பாலான நாட்களில் அபாரமாக செயல்படுவார்
தொடரின் போதே, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் விராட் கோலி.
தென்னாப்பிரிக்காவுக்கு செல்லும் இந்திய அணிப் பட்டியலில் எந்த அணியிலும் இந்திய வேகப் பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் பெயர் இடம் பெறவில்லை.
பாகிஸ்தான் வீரர்களின் லக்கேஜ்களை தூக்க ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் யாரையும் அனுப்பவில்லை.
கோப்பையை வெல்ல முடியாததால் களத்திலேயே கண்ணீர் விட்ட அவர் தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் ஓய்வெடுத்து வருகிறார்.
ஐபிஎல் மினி ஏலத்தில் பங்கு பெற்றுள்ள வீரர்களின் அதிகபட்ச விலை இரண்டு கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், இந்த பட்டியலில் மொத்தம் 25 வீரர்கள் உள்ளனர்.
விராட் கோலி, கே எல் ராகுல் ஆகியோரை விட விரைவாக 4000 டி20 ரன்களை கடந்துள்ள ருதுராஜ் சர்வதேச அளவில் ஐந்தாவது இடத்தை பிடித்து தெறிக்க விட்டுள்ளார்.
மீண்டும் டெஸ்ட் அணி கேப்டனாக விராட் கோலியை பதவி ஏற்க அறிவுறுத்தலாமா என பிசிசிஐ ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தொடரின் நான்காவது போட்டியில் இந்தியா பெற்ற வெற்றியானது அந்த அணியின் 136 டி20 வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.