பதிவுகள்

ருதுராஜால் அப்செட் ஆன மேக்ஸ்வெல்.. போட்டியை மாற்ற அந்த சம்பவம்தான் காரணம்!

ஆஸ்திரேலிய அணி விளையாடிய போது நான்காம் வரிசை பேட்ஸ்மேனாக களமிறங்கிய மேக்ஸ்வெல், களத்திற்கு வந்தவுடன் பிரசித் கிருஷ்ணா ஓவரில் 23 ரன்கள் சேர்த்தார். 

மேக்ஸ்வெல் அபார சதத்தால் ஆஸ்திரேலியா திரில் வெற்றி.. கடைசி 2 ஓவரில் மாறிய ஆட்டம்!

இந்தியா மற்றும்  ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கவுகாத்தியில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா அணி. 

டி20 உலகக்கோப்பையை வெல்ல இந்த அணிக்குதான் அதிக வாய்ப்பு  - ரவி சாஸ்திரி

வலுவான அணிகளை தோற்கடித்த இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்தது. 

முக்கிய வீரர்கள் ஆறு பேரை திருப்பி அழைத்துள்ள ஆஸ்திரேலியா.. என்ன காரணம் தெரியுமா? 

இந்தியாவுக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா அணி விளையாடி வருகிறது.

மூன்றாவது டி20யில் இந்திய அணியில் மாற்றம்? முக்கிய வீரரை களமிறக்கும் ஆஸ்திரேலியா?

இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள இந்திய அணி, இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும். 

டி20 உலகக்கோப்பையை கைப்பற்ற இந்திய அணி போட்டுள்ள மாஸ்டர் பிளான்.. இடது கை பேட்ஸ்மேன் மட்டும் வாய்ப்பு?

தற்போது நடந்து வரும் ஆஸ்திரேலிய டி20 தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் ஆடிய இந்திய அணி எடுத்துக்கொண்டால், ஐந்து இடது கை பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

பாகிஸ்தானுக்கு இந்திய அணி வந்தே ஆக வேண்டும்... மிரட்டும் பாகிஸ்தான்.. ஏற்பட்டுள்ள சிக்கல்!

கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தான் நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட இந்திய கிரிக்கெட் அணி சென்றதில்லை. தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலையில் அங்கு செல்லுமா என்பது சந்தேகம்தான்.

இந்திய அணிக்காக ரிங்கு சிங்கை தயார் செய்த ஜாம்பவான் யார் தெரியுமா? அதிரடியின் ரகசியம் இதுதான்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரிங்கு சிங், 14 பந்துகளில் 22 ரன்கள் அடித்து இருந்தார்.

ரிங்கு சிங்குவை பார்த்து கதிகலங்கிய ஆஸ்திரேலியா... அப்படி என்னதான் நடந்தது?

இஷான் கிஷனும் அதிரடி ஆட்டம் ஆடி 32 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். சூர்யகுமார் யாதவ் 10 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 

பணத்துக்காக இப்படியா?  பழசை மறக்கலாமா?  சர்ச்சையில் சிக்கிய ஹர்திக்

ஹர்திக் பாண்டியா முதல் சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்றதால், இந்திய டி20 அணியின் கேப்டனாகவும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. 

இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் அதிரடியாக பதவி நீக்கம் 

அமைச்சர் ரொஷான் ரணசிங்க,  விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

தல தோனி பெயரை சொல்வதை தவிர்த்து விட்ட சூர்யகுமார் யாதவ்.. என்ன நடந்தது?

அதை சொல்ல மறுத்த சூர்யகுமார், "அது யார் என்று அனைவருக்கும் தெரியும்" என்று மட்டும் கூறினார்.

மும்பை அணி தலையில் விழுந்த இடி.. கைவிரித்த ஹர்திக் பாண்டியா... என்னா ட்விஸ்ட்! 

ஐபிஎல் வீரர்கள் பட்டியலை வெளியிட்ட குஜராத் அணி, ஹர்திக் பாண்டியாவை தாங்கள் தக்க வைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்தான் கேப்டன் என்றும் அறிவித்து உள்ளது.

தோனி விளையாடுவது உறுதியானது.. ஆனால்  கேப்டன் விசயத்தல் மீண்டும் ஏற்பட்டுள்ள டிவிஸ்ட்!

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் தோனி விளையாடுவாரா என்பது குறித்து சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் இருந்து தற்போது பதில் கிடைத்திருக்கிறது.

மைதானத்தில் ரிஸ்வானை அடிக்க துரத்திய பாபர் அசாம்.. நடந்தது என்ன?

மைதானத்தில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானை, பாபர் அசாம் பேட்டால் துரத்தி அடிக்க முயன்ற வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

திடீரென பள்ளத்தில் விழுந்த கார்..  பதறியடித்து காப்பாற்றிய முகமது ஷமி

நல்ல வேளையாக பள்ளத்தில் விழுந்த காரில் ஒரே ஒரு நபர் மட்டுமே சென்று இருக்கிறார். அவரும் எந்த காயமும் இன்றி வெளியே வந்தார். ஷமி அந்த நபரை காரில் இருந்து வெளியே வர உதவியுள்ளார்.