இன்றைய போட்டி தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கேஎல்.ராகுல் தலைமையில் விளையாடுகிறது.
அந்த 2 போட்டிகளிலும் நம்பர் 1 டி20 பந்துவீச்சாளராக இருந்த இந்திய அணியின் இளம் வீரரான ரவி பிஷ்னாயை பிளேயிங் லெவனிலேயே சேர்க்கவில்லை.
இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி தொடர்ந்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஆனால், துவக்க வீரர் சவும்யா சர்க்கார் நிலையாக நின்று சதம் அடித்தார்.
உள்ளூர் தொடர்களில் பந்து வீசிய அனுபவம் கொண்ட ரிங்கு சிங் தன் அறிமுக ஒருநாள் போட்டியில் தான் வீசிய மூன்றாவது பந்தில் விக்கெட் வீழ்த்தினார்.
டாஸில் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு சாய் சுதர்ஷன் 62, கேப்டன் கேஎல் ராகுல் 56 ரன்கள் எடுக்க, இந்திய அணி 211 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது.
நியூசிலாந்து அணியின் அதிரடி வீரர் டேரில் மிட்செலை வாங்க டெல்லி கேபிடல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.
கேப்டன் தோனி ஆஃப் - ஸ்பின்னர்களை அதிக அளவில் பயன்படுத்துவார். அதன் காரணமாக ரச்சின் ரவீந்திராவை அந்த அணி வாங்கி உள்ளது.
உலகின் முன்னணி சமூக வலை தளமான இன்ஸ்டாகிராமில் மட்டும் மும்பை இந்தியன்ஸ் அணி 10 லட்சம் ரசிகர்களை இழந்துள்ளது.
கேப்டனான ரோகித் சர்மா துவக்க வீரராகவும் வருவது 99 சதவீதம் முடிவாகியுள்ளதுடன், இன்னொரு இடத்தை ஜெய்ஸ்வால் நிரப்புவது உறுதியாகி உள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்திய அணி ஜனவரியில் இந்திய மண்ணில் விளையாடுகிறது.
இந்திய அணி தென்னாப்பிரிக்க மண்ணில் மட்டும் இதுவரை ஒரு டெஸ்ட் தொடரை கூட வென்றதில்லை.
டி20 போட்டியில் கிடைத்த அனுபவத்தை வைத்து இந்தியா ஒரு சிறிய மாற்றத்தை நேற்றைய ஆட்டத்தில் செய்தது.
ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு வந்துள்ள நிலையில், அவரை மும்பை இந்தியன்ஸ் (MI)அணியின் புதிய கேப்டனாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சில வருடங்களுக்கு பிறகு நாக சைதன்யா மற்றும் சமந்தா இருவரது திருமண உறவில் விரிசல் ஏற்பட்டு 2021ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
தென்னிந்திய தொலைக்காட்சிகளில் நடைபெறும் இசை போட்டி நிகழ்வொன்றில் இலங்கையை சேர்ந்த ஒருவர் வெற்றி பெற்ற முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.