பதிவுகள்

ரோஹித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு வந்துள்ள சிக்கல்.. பிசிசிஐயின் அதிரடி திட்டம்... அப்போ அவ்வளவுதானா?

அடுத்து ஒருநாள் அணியில் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியை மனதில் வைத்து அணித் தேர்வை செய்தாலும், அடுத்த கேப்டனை வளர்க்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. 

ஐசிசி தரவரிசையில் தட்டித்தூக்கிய கோலி, ரோகித்... டாப் இடங்களில் 8 இந்திய வீரர்கள்!

இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 4வது இடத்தை பிடித்துள்ள நிலையில், டாப் 5ல் மட்டும் இந்திய அணியின் 3 வீரர்கள் இருக்கின்றனர். 

சேப்பாக்கம் பிட்ச் போல மாற்ற நினைத்து சொதப்பல்.... இந்திய அணிக்கு ஆப்பு வைத்த பிசிசிஐ?

சென்னை சேப்பாக்கம் பிட்ச் போல அகமதாபாத் பிட்ச்சை தயார் செய்ய பிசிசிஐ திட்டம் போட்டு அதில் சொதப்பி இருக்கும் விடயம் குறித்த தகவல் தற்போது வெளியாகி விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றது.

என்னால முடியாது... நானே கவலைல இருக்கேன்... விருது வாங்கிவிட்டு பேசாமல் சென்ற கோலி...ரசிகர்கள் சோகம்!

ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியடைய இந்திய அணி வீரர்கள் கண்கலங்கி நின்றனர். 

அரசியலில் பங்களாதேஷ் கேப்டன் களமிறங்க இதுதான் காரணமா? அப்போன அணியின் நிலைமை? விரைவில் ஓய்வு?

பங்களாதேஷ் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் - தமீம் இக்பால் இடையிலான மோதல் அந்த அணி வீரர்களை பாதித்தது. இதனிடையே ஷகிப் அல் ஹசனும் காயத்தில் சிக்க, வங்கதேச அணி மோசமான தோல்விகளை சந்தித்தது.

இனி அவ்வளவுதான், டிசெம்பரில் அமலுக்கு வருகிறது புதிய ஐசிசி விதி... மிஸ் ஆனா 5 ரன் போச்சு!

கிரிக்கெட் போட்டிகளை கூடுதல் சுவாரஸ்யமாக்க ஐசிசி முடிவு செய்து புதிய விதிகளை கொண்டு வர ஐசிசி தீர்மானித்து உள்ளது. 

நம்பிக்கை இல்லைனா எதுக்கு அணியில் சேர்தீங்க... ரோஹித்தை விளாசிய கம்பீர்!

கே எல் ராகுல் நிதான ஆட்டம் ஆடிய நிலையில், ஜடேஜாவும் நிதான ஆட்டம் ஆடி 22 பந்துகளில் வெறும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். 

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் டி20 போட்டி அட்டவணை இதோ!

 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பங்கேற்ற இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளின் தரப்பிலும் முக்கிய வீரர்கள் பலருக்கு இந்த தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

பங்களாதேஷ் கேப்டன் மீது தாக்குதல்... உலகக் கிண்ண தோல்வியால் ரசிகர்கள் கோபம்? உண்மை என்ன?

பலர் சமூக வலைதளங்களில் தங்கள் கிரிக்கெட் வீரர்களை சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்து வந்தனர். குறிப்பாக கேப்டன் ஷகிப் அல் ஹசன் தனிப்பட்ட முறையில் சரியாக ஆடாத நிலையில் அவரை கடுமையாக விமர்சனம் செய்து வந்தனர்.

இந்திய அணியில் தமிழக இளம் வீரருக்கு இடமில்லை.. மீண்டும் அதே தவறு... ரசிகர்கள் கொதிப்பு!

டி20 உலக கோப்பைக்கு திறமை வாய்ந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியை தேர்வு குழு அறிவித்து உள்ளது.

டி20 அணியில் இருந்து ரோஹித், கோலியை நிரந்தரமாக நீக்க முடிவு? இனிமேலும் முடியாது.... பிசிசிஐ திட்டம்!

ஒருநாள் உலகக்கோப்பை தொடர் முடிவுக்கு வந்துள்ள நிலையில், 2024 டி20 உலகக்கோப்பைக்கு இந்திய அணியை தயார் செய்யும் முடிவில் பிசிசிஐ உள்ளது.

பவுண்டரி அடிக்க முடியாமல் இந்திய அணி திணறியதுக்கு இதுதான் காரணம்.. பாகிஸ்தான் வீரர் சோயப் மாலிக்!

இந்தியா மொத்தமாக 13 ஃபோர், 3 சிக்ஸ் அடித்து இருந்தது. ஆனால், சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் ட்ராவிஸ் ஹெட் மட்டுமே 15 4, நான்கு 6 அடித்து இருந்தார்.

முதல் ஆளாக சரிகமப நிகழ்ச்சியில் பைனலுக்குச் சென்ற போட்டியாளர் யார் தெரியுமா? 

சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ரியாலிட்டி ஷோ சரிகமபா லிட்டில் சாம்ஸ்.

பிக்பாஸ் வீட்டுக்கு அதிரடியாக வரும் 3 வைல்ட் கார்டு போட்டியாளர்கள்? வெளியேறுபவர்கள் யார் தெரியுமா?

14 போட்டியாளர்களுக்கும் சவால் விடும் மூன்று போட்டியாளர்கள் உள்ளே வர இருப்பதாகவும் இதனால் ஹவுஸ் மேட் ஆட்டம் காண இருப்பதாகவும் தெரிகிறது. 

இந்திய அணியின் தோல்வி அணிக்கு ஏற்பட்ட அவமானம் இல்லை.. கவாஸ்கர் அதிரடி!

சில சமயங்களில் இறுதி போட்டிகளில் நாம் விரும்பும் வழியில் ஆட்டம் செல்லாமல் போகும்.

ரோகித் பெரிய தப்பு பண்ணி விட்டார்... அதுதான் இந்தியாவுக்கு  பின்னடைவா போச்சு... சேவாக் குற்றச்சாட்டு!

பவர் பிளேவின் இறுதி மற்றும் பத்தாவது ஓவரை வீச மேக்ஸ்வெல் வந்தார். அந்த ஓவரில் எளிதாக ஒரு சிக்சர் மற்றும் பௌண்டரியை ரோஹித் சர்மா அடித்தார்.