- ADVERTISEMENT -

Posts

ரோகித்  ரோகித் சர்மாவுக்கு பிசிசிஐ கொடுக்கும் மிகப்பெரிய பொறுப்பு.. இதைவிட வேற என்ன வேணும்? ரசிகர்கள் .. கொண்டாட்டம்!

அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டார். இது ரசிகர்களால் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

மும்பை அணியில் இருந்து பும்ரா, சூர்யகுமார் வெளியேற முடிவு... கிரீன் சிக்னல்கொடுத்த சிஎஸ்கே, குஜராத்! இனிதான் சம்பவமே இருக்கு!

தாங்கள் வேறு அணிக்கு விளையாட தயாராக இருப்பதையும் மற்ற அணிகளுக்கு சிக்னல் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர். 

தென்னாப்பிரிக்காவை வெளுத்து வாங்கிய இந்தியா... ஸ்ரேயாஸ் - சாய் சுதர்சன் அதிரடி!

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி கைப்பற்றியது.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுளை எடுத்து ஆஸ்திரேலிய வீரர்  சாதனை!

12 ஆண்டுகளில் 31,608 பந்துகளை வீசியுள்ள லயன், இதுவரை ஒரு முறை கூட நோ-பால் வீசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அறிமுகத்திலேயே அசத்திய தமிழக வீரர்... முதல் போட்டியிலேயே சாய் சுதர்சன் சாதனை!

தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்கு அறிமுகமான 25வது வீரர் என்ற பெருமையையும் சாய் சுதர்சன் பெற்றார்.

மும்பை அணி முதுகில் குத்திய சோகம்... சிஎஸ்கே அணிக்கு வருகிறாரா ரோகித் சர்மா?

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு கூட அறிவிக்காத சூழலில், மும்பை அணி அடுத்த கட்ட மாற்றத்தை செய்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதியிலேயே சென்றவர் ஹர்திக்.. இதனை செய்தால் ரசிகர்களின் கோபம் அடங்கும்... டிவில்லியர்ஸ் கருத்து!

ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டதற்கு அந்த அணியின் ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.

வாய் திறக்காத ரோஹித்... மனைவி செய்த காரியம்... சிஎஸ்கேவுக்கு ஆதரவு.. செம ட்விஸ்ட்! 

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதுடன், புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டு இருக்கிறார். 

இனி யாரும் தோனியின் ஜெர்சி நம்பரான 7ஐ பயன்படுத்த முடியாது.. பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அவரது ஜெர்சி நம்பர் 7-க்கு ஒய்வு அளித்துள்ளது. இதன் மூலம் '7' என பொறித்த ஜெர்சி நம்பரை இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் யாரும் பயன்படுத்த முடியாது. 

ரோகித், மேக்ஸ்வெல் சாதனை சமன் செய்த சூர்யகுமார்! டி20 போட்டியில் அதிரடி!

4 சதங்கள் அடித்து மேக்ஸ்வெல், ரோகித் சர்மாவின் உலக சாதனையை சமன்செய்து சூர்யகுமார் அசத்தியுள்ளார்.

கேப்டனை மாற்றிய நிர்வாகம்.. மும்பை அணியில் அதிரடி மாற்றம்.. ஷாக்கில் ரோகித் ரசிகர்கள்!

கடந்த 10 ஆண்டுகளாக அணியை வழிநடத்திய ரோகித் சர்மா நீக்கப்பட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

ஐபிஎல் போலவே ஆனால் 10 ஓவர்தான்.. பிசிசிஐ-யின் அதிரடி திட்டம் இதுதான்!

ஐபிஎல் மாதிரியே டி10 போட்டிகளும் சுவாரஸ்யத்தை அள்ளித் தரும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சரிகமப இறுதிப் போட்டியில் அசானி ரசிகர்களுக்கு கிடைத்த ஏமாற்றம்..

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து இப்போது மூன்றாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது.

ரெடின் கிங்ஸ்லி மனைவி கழுத்தில் இரண்டு தாலி.. வெளிவந்த ரகசியம்! அதற்கு இப்படி ஒரு காரணமா? 

ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா பல திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

இடியாக வந்த செய்தி.. தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் முக்கிய வீரர் விலகல்?

முதலாவது  டி20 கைவிடப்பட்ட நிலையில், எஞ்சி இரண்டு போட்டிகளில் ஒன்றுக்கு ஒன்று என இரண்டு அணிகளும் வெற்றிப்பெற்று இந்த தொடரை சமன் செய்துள்ளன.

கேப்டனாக மாறிய ஜடேஜா.. போட்டியில் திடீர் திருப்பம்.. சூர்யகுமாருக்கு என்ன ஆச்சு?

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்று தொடரை சமன் செய்தது.