அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டன் பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டார். இது ரசிகர்களால் மிகவும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.
தாங்கள் வேறு அணிக்கு விளையாட தயாராக இருப்பதையும் மற்ற அணிகளுக்கு சிக்னல் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர்.
தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி கைப்பற்றியது.
12 ஆண்டுகளில் 31,608 பந்துகளை வீசியுள்ள லயன், இதுவரை ஒரு முறை கூட நோ-பால் வீசியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணிக்கு அறிமுகமான 25வது வீரர் என்ற பெருமையையும் சாய் சுதர்சன் பெற்றார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ரோகித் சர்மா ஓய்வு கூட அறிவிக்காத சூழலில், மும்பை அணி அடுத்த கட்ட மாற்றத்தை செய்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டதற்கு அந்த அணியின் ரசிகர்கள் பலரும் எதிர்ப்பு வெளியிட்டு வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டதுடன், புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அவரது ஜெர்சி நம்பர் 7-க்கு ஒய்வு அளித்துள்ளது. இதன் மூலம் '7' என பொறித்த ஜெர்சி நம்பரை இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் யாரும் பயன்படுத்த முடியாது.
4 சதங்கள் அடித்து மேக்ஸ்வெல், ரோகித் சர்மாவின் உலக சாதனையை சமன்செய்து சூர்யகுமார் அசத்தியுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளாக அணியை வழிநடத்திய ரோகித் சர்மா நீக்கப்பட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐபிஎல் மாதிரியே டி10 போட்டிகளும் சுவாரஸ்யத்தை அள்ளித் தரும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து இப்போது மூன்றாவது சீசன் நடந்து கொண்டிருக்கிறது.
ரெடின் கிங்ஸ்லியின் மனைவி சங்கீதா பல திரைப்படங்களிலும் சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
முதலாவது டி20 கைவிடப்பட்ட நிலையில், எஞ்சி இரண்டு போட்டிகளில் ஒன்றுக்கு ஒன்று என இரண்டு அணிகளும் வெற்றிப்பெற்று இந்த தொடரை சமன் செய்துள்ளன.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றிப்பெற்று தொடரை சமன் செய்தது.