முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுக்க ஜிம்பாப்வே அணி கடைசி பந்தில் ஒரு விக்கெட் மட்டுமே மிச்சம் இருக்க திரில் வெற்றி பெற்றது.
உள்ளூர் போட்டிகளில் சில ஆண்டுகளாக விளையாடி மொத்தமாக ஒரு கோடி ரூபாய் வரை அவருக்கு கிடைத்திருக்கும்.
இந்த தொடரில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்து சொல்லி உள்ளார்.
இருவருமே டேட்டிங் செய்ததாக ரசிகர்கள் நம்பிக்கை வைத்துள்ளதுடன், சச்சினை மாமனார் என்றும் கில்லை மருமகன் என்றும் அழைத்து வருகின்றனர்.
யாரும் சரிவராத நிலையில், மீண்டும் ரோஹித் சர்மாவையே கேப்டனாக இருக்குமாறு கேட்டுக் கொண்டது.
1996ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் வாக்கர் யூனுஸ்-க்கு எதிராக கடைசி 2 ஓவர்களில் 40 ரன்களை விளாசியவர்.
ரோஹித் சர்மா ஒரு கட்டத்தில் கிளென் மேக்ஸ்வெல் ஓவரில் இரண்டு பவுண்டரி அடித்தார்.
டி20 அணியில் இருந்து விராட் கோலியை நீக்க மும்பை வீரர் ஒருவரை தயார் செய்து வருவதாக கோலி ரசிகர்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்.
உலகக்கோப்பைக்கு பின் தன் கணவர் குறித்து அவரின் மனைவி ஜெஸிக்கா ஊடகங்களுக்கு மனந்திறந்துள்ளார்.
2023 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இரு அம்பயர்களில் ஒருவராக ரிச்சர்ட் கெட்டில்பரோ இருந்தார்.
இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தி அண்மையில் ஓய்வு பெற்ற நான்கு இளம் வீரர்களைக் கொண்ட புதிய கிரிக்கெட் தெரிவுக்குழுவை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார்.
ரவி பிஷ்னாய்-க்கு சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் முரளிதரன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் விராட் கோலியை சொல்லி வைத்து வீழ்த்தியது பற்றிய சம்பவம் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஜுனைத் கான் பேசியுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு செல்லவுள்ள பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.
ஐந்தாவது போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் 160 ரன்கள் குவித்து, பின் ஆஸ்திரேலிய அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
5 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் ரவி பிஷ்னாய் தொடர் நாயகன் விருதை வென்றார்.