ஓய்வில் இருந்த முகமது ஷமிக்கு கடந்த பெப்ரவரி மாதம் இலண்டனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் வங்கதேசத்தில் நடப்பதாக இருந்த நிலையில், அங்கு நடந்த உள்நாட்டு அரசியல் பிரச்சனை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.
ஒரு அணி ஆறு வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம் எனவும் அறிவித்து இருக்கிறது பிசிசிஐ. ஆறு வீரர்களையும் தக்க வைக்க 79 கோடியை ஒரு அணி செலவு செய்ய வேண்டும்.
வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தால் தலைகீழாக மாறி இருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாகும்.
147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரே நாளில் 5 சாதனைகளை படைத்திருக்கிறது.
மழையால் மூன்று நாட்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இந்திய அணியின் துவக்க வீரர்கள் மூன்றே ஓவர்களில் 51 ரன்களை குவித்து, 40 ஆண்டுகளுக்கு முந்தைய சாதனையை முறியடித்தனர்.
அவரது பயிற்சியாளர் பதவியை ஒரு ஆண்டுக்குப் பொருந்தி நீட்டிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
மூன்றாவது நாளில் மழை இல்லாமல் இருந்தாலும், அம்பயர்கள் போட்டியை தாமதமாகத் தொடங்கி, பின்னர் முழுமையாக ரத்து செய்தது சர்ச்சையை தூண்டியுள்ளது.
இப்போது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வீழ்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட அணிகள் கூட பாகிஸ்தானை எளிதாக வீழ்த்தி விடுகின்றன.
முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதியுடன் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2வது நாள் ஆட்டம் நடக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அனில் கும்ப்ளே 419 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தில் இருப்பதுடன், அனில் கும்ப்ளேவின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் நாள் ஆட்டம் கனமழை காரணமாக 35 ஓவர்களை வீசிய நிலையில் நிறைவுக்கு வந்தது.