சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்திய 5வது இந்திய வேகப்பந்துவீச்சாளராகவும் புதிய சாதனையையும் படைத்துள்ளார்.
இந்தியா-வங்கதேசம் டெஸ்ட் போட்டியின் 2வது நாளில் 17 விக்கெட்கள் வீழ்ந்த நிலையில், இந்த சம்பவம் தரமான சாதனையாக மாறி இருக்கின்றது.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸிலும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றியுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேசம் அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தன்னை நிரூபிக்க தவறியுள்ளார்.
ஹசன் மஹ்முத் தனது 2வது ஓவரிலேயே ரோகித் சர்மாவை எல்பிடபிள்யூ சிக்கவைத்த நிலையில், ரோகித் 6 ரன்களிலேயே ஆட்டமிழந்து வெளியேறினார்.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெறும் 6 ரன்கள் எடுத்ததிலேயே அவுட்டாகி ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
நியூசிலாந்து அணியில் வில்லியம் ஓரூர்க் 3 விக்கெட்டுகளையும், கிளன் பிலிப்ஸ் 2 விக்கெட்டுகளையும், டிம் சவுதி 1 விக்கெட்டையும் கைப்பற்றினார்கள்.
பாபர் அசாமுக்கு நிறைய மனநல பிரச்சனைகள் வந்து விட்டதாகவும், பாபர் அசாம் வலுக்கட்டாயமாக கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் முக்கிய சுழற் பந்துவீச்சாளராக இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 38 வயது ஆகிற நிலையில் அவர் ஓய்வு பெறும் காலமும் நெருங்கி விட்டது.
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வங்கதேச அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மெகதி ஹசன் பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.