மைதானத்திலேயே படுத்த ரோஹித்... கன்னத்தை பிடித்த மனைவி.. நெகிழ்ச்சி சம்பவம்!
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் வெற்றிக்கு பின் கேப்டன் ரோஹித் சர்மா உணர்ச்சிவசப்பட்டதுடன், மைதானத்திலேயே படுத்து விட்டார்.
இந்திய டி20 அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியின் வெற்றிக்கு பின் கேப்டன் ரோஹித் சர்மா உணர்ச்சிவசப்பட்டதுடன், மைதானத்திலேயே படுத்து விட்டார்.
போட்டி முடிந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டது இந்திய அணி. அதன் பின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்ற போது, ரோஹித் சர்மா தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.
2007ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பையில் குரூப் சுற்றில் வெளியேறிய இந்திய அணி, அதே மண்ணில் டி20 உலகக்கோப்பையை வென்றுள்ளது.
இந்திய அணி குரூப் சுற்றில் அயர்லாந்து, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று அணிகளை வீழ்த்தியது.
இந்த போட்டி "டை" ஆனால் உலகக்கோப்பை யாருக்கு வழங்கப்படும்? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.
நடப்பு டி20 உலகக் கோப்பையில் மிக மோசமான ஃபார்மில் விராட் கோலி இந்த சீசனில் 7 போட்டிகளில் 75 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 10.71 மட்டுமே.
இந்த சூழலில் இந்திய அணியில் இருக்கும் சில வீரர்கள் ஷார்ட் பாலை போட்டாலே அதை அடிக்க முடியாமல் கேட்ச் ஆகி வெளியேறி விடுவார்கள்.
பார்படாஸ் மைதானம் அமைந்துள்ள பகுதிகளில் மழை பெய்து வருவதால், போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்திய அணியின் முன்னாள் வீரர் கபில் தேவ், ரோகித் சர்மாவை பாராட்டி பேசி இருப்பது பரபரப்பை ஏற்பட்டுத்தி உள்ளது.
மழையின் காரணமாக டாஸ் போடப்படவில்லை. கயானா நேரப்படி காலை 10:30 மணிக்கு இந்த போட்டி துவங்கியிருக்க வேண்டும்.
இந்திய நேரப்படி இன்றிரவு 8 மணிக்கு அரங்கேறும் 2-வது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன் இந்திய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஆப்கானிஸ்தான் அணி முதல் ஓவரிலிருந்து விக்கெட்களை இழக்கத் தொடங்கியது.
டி20 உலக கோப்பையில் இறுதி போட்டி வரை வந்த பாகிஸ்தான் அணி இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது.
ஆப்கானிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளது.
டி20 தொடரில் பங்கேற்கும் இளம் இந்திய அணிக்கு ஷுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா்.