ரோகித் சர்மா 53 டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 41 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் உள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு பிறகு ரோகித் சர்மா விராட் கோலி ஆகியோர் இந்த தொடருக்கு திரும்பி உள்ளனர்.
இது குறித்த அறிவிப்பை பகிர்ந்த மும்பை இந்தியன்ஸ் அணி அதற்கான பதிவில் ரோஹித் சர்மா புகைப்படத்தை கூட பயன்படுத்தவில்லை.
115 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி விராட் கோலி 11வது இடத்தில் இருக்கிறார். 92 போட்டிகளில் ஆடி ஹர்திக் பாண்டியா 30வது இடத்தில் இருக்கிறார்.
இதன்பின் பெங்கால் அணி களமிறங்கிய நிலையில், புவனேஷ்வர் குமார் வேகத்தில் ஒவ்வொரு பேட்ஸ்மேன்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.
இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோதவுள்ள ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் ஜனவரி 25ஆம் தேதி தொடங்க உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டி நடக்க உள்ளது.
இந்த ஆப்பு வைக்கம் திட்டத்தின் ஒரு பகுதியாகவே துருவ் ஜுரேல் எனும் புதிய விக்கெட் கீப்பரை தேவையின்றி தேர்வுக் குழு. டெஸ்ட் அணியில் சேர்த்து இருக்கிறது.
இந்திய கிரிக்கெட்டில் அடுத்ததாக இன்னொரு வாரிசாக இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட் களமிறங்கியுள்ளார்.
இந்திய பேட்டிங்கை தொடங்கிய 2வது பந்திலேயே ரோகித் சர்மா ரன் அவுட்டாகி ஒரு ரன் கூட எடுக்க முடியாமல் பெவிலியனை திரும்பினார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கேப்டன் எடுக்கும் முடிவை எதிர்த்து நடந்து கொள்ளம் வீரர் அணியில் நீடிப்பது கடினம். அதிலும் இஷான் கிஷன் தாமாக அணியில் இருந்து விலகியும் இருக்கிறார்.