அதிரடி பேட்டிங் திறன் கொண்ட வேகப் பந்துவீச்சாளர் யாரும் இதுவரை இந்திய அணியில் கிடைக்காத நிலையில் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.
உலகில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் கடினமான நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.
கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு மேலாகியும் இந்திய அணியால் வெல்ல முடியாமல் இருப்பது ரசிகர்களிடையே விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
இருவருமே அதிரடி ஆட்டத்திற்கு பெயர் எடுத்தவர்கள் என்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
ஆப்கானிஸ்தான் அணி உடனான முதலாவது டி20 போட்டியில் இடது கை பேட்ஸ்மேன் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதன் மூலம் இந்திய அளவில் முதல் ஆளாக அந்த மைல்கல் சாதனையை விராட் கோலி படைத்து விடுவார்.
இந்த குற்றச்சாட்டின் பின்னர் நேபாள கிரிக்கெட் அமைப்பு அவரை நேபாள அணியின் கேப்டன் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்தது.
டி20 அணியில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வரும் நிலையில் 30 வீரர்களை பிசிசிஐ தேர்வுக் குழு தேர்வு செய்து வைத்துள்ளது.
14 மாதங்களுக்கு பின் மீண்டும் டி20 கிரிக்கெட் விளையாட விராட் கோலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
146 ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா முதலிடத்தில் இருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு வீரர்களில் ஒருவராக ரோஹித் சர்மாவை தக்க வைப்பது சுமையாக உள்ளது.