‘ஹாங்காங் சிக்சர்ஸ் தொடர்’ ஹாங்காங்கில், நடத்தப்பட்டு வருகிறது. இத்தொடர் 2017-ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 7 வருடங்களாக நடைபெறாமல் இருந்தது.
அஸ்வினுக்கு கடந்த ஐபிஎல் சீசன் எதிர்பார்த்தது போல் இல்லை என்பதுடன், 9 போட்டியில் விளையாடிய அவர் வெறும் ஏழு விக்கெட்டுகளை தான் கைப்பற்றி இருந்ததால் அஸ்வினை சிஎஸ்கே அணி வெளியேற்றிவிடும் என்று பேசப்பட்டது.
2015 ஆம் ஆண்டுக்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து கடந்த ஐபிஎல் சீசன் மெகா ஏலத்தில் தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் சிஎஸ்கே அணிக்கு திரும்பினார்.
ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் பந்து வீச்சாளர்களை கூடிய விரைவில் தனிப்பட்ட முறையில் உளவியல் நிபுணர்களிடம் அழைத்து செல்ல வேண்டிய நிலை வரும்.
இனி சொந்த மண்ணில் இந்திய அணி விளையாடும் போது அஸ்வின் இல்லாத குறை உணரப்படும் என்ற நிலையில் அஸ்வின் இடத்தை நிரப்ப வாய்ப்பு இருக்கும் மூன்று வீரர்கள் குறித்து பார்க்கலாம்.
இந்திய அணியில் ரஹானே, புஜாரா மற்றும் அஷ்வின் போன்ற மூத்த வீரர்கள் இப்போது இல்லை என்பதை எப்படி உணர்கிறீர்கள் என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார் ரோகித்.
இம்முறை பெர்த் மைதானத்தில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி வேகப்பந்துவீச்சுக்கு ஏற்றதாக இருக்கும். ஆனால், இந்திய அணியின் நிர்வாகம் ஸ்பெஷலிஸ்ட் சுழல் பந்துவீச்சாளர் என அஷ்வினுக்கு இடம் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதல் இன்னிங்ஸில் முதல் மூன்று விக்கெட்களை வீழ்த்திய அஸ்வின், அதிக விக்கெட் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைத்து உள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஐந்து சாதனைகளை படைக்க தமிழக வீரர் அஸ்வின் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்கள் வீழ்த்தி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்தார் அஸ்வின்.
இந்தியா - இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இந்திய அணியின் நட்சத்திர வீரர் அஸ்வினுக்கும் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் பாரிஸ்டோக்கும் நூறாவது டெஸ்ட் போட்டி ஆகும்.
2011 ஆம் ஆண்டு முதல் இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடும் அஸ்வின், 13 ஆண்டுகளில் பல சாதனைகளை படைத்து உள்ளதுடன், பல போட்டிகளை இந்திய அணிக்காக வென்றிருக்கின்றார்.
2011 ஆம் ஆண்டு முதல் இந்திய டெஸ்ட் அணிக்காக விளையாடும் அஸ்வின், 13 ஆண்டுகளில் பல சாதனைகளை படைத்து உள்ளதுடன், பல போட்டிகளை இந்திய அணிக்காக வென்றிருக்கின்றார்.
இந்தியா, இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
இலங்கை அணியின் முன்னாள் வீரர் முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு 500 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இலங்கை அணியின் முன்னாள் வீரர் முரளிதரன் 87 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில், கடந்த 2004 ஆம் ஆண்டு 500 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.