சமூக வலைத்தளங்களில் சிலர் அபிஷேக்கின் தோல்விக்கு அவரது சகோதரி கோமல் ஷர்மாவை காரணமாக கூறி விமர்சனம் செய்துள்ளனர். கோமல், கிரிக்கெட் ரசிகராக தனது சகோதரரை உற்சாகப்படுத்த மைதானங்களில் வருவதாக குறிப்பிடப்படுகிறது.
கொல்கத்தா டெஸ்டில் தென் ஆப்பிரிக்காவிடம் 30 ரன் வித்தியாசத்தில் இந்தியா சந்தித்த தோல்வி, ஈடன் கார்டன் மைதானத்தின் பிச்சைச் சுற்றி கடும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.
இந்திய கிரிக்கெட்டின் முக்கிய இடமான கொல்கத்தாவின் புகழ்பெற்ற ஈடன் கார்டன் மைதானம், ஆறு ஆண்டு கால நீண்ட, நெடிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு டெஸ்ட் போட்டியை நடத்த உள்ளது. இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் இங்கு நடைபெற உள்ளது.
தென்னாப்பிரிக்கா 'ஏ' அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் நான்கு நாள் டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் தலைமையிலான இந்திய 'ஏ' அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொண்டது.
தென்னாப்பிரிக்கா தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. இந்தியா இந்த போட்டியில் வென்று டெஸ்ட் தொடரை சமன் செய்யப் பார்க்கிறது.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் இடையே ஆன உலகக்கோப்பை லீக் போட்டி முக்கியமான போட்டியாக அமைந்தது. இந்த இரண்டு அணிகளும் புள்ளிப் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருந்தன.
2023 உலகக்கோப்பை புள்ளிப் பட்டியலில் முதல் மற்றும் நான்காவது இடங்களில் இருக்கும் அணிகள் முதல் அரை இறுதிப் போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் மோதும். இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை பெறும் அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதும்.
ரோஹித் சர்மா இந்த உலகக்கோப்பை தொடரில் துவக்க வீரராக அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார். இதற்கு முன் எப்போதும் இருந்ததை விட அவர் விக்கெட்டை பற்றி யோசிக்காமல் முதல் 10 ஓவர்களிலேயே எதிரணியை திணற வைக்கும் அளவுக்கு அதிரடி ஆட்டம் ஆடி வருகிறார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் விளாசிய சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நட்சத்திர வீரர் விராட் கோலி சமன் செய்து சாதனை படைத்துள்ளார்.
பின்னர் இங்கிடி வீசிய 5வது ஓவரில் ரோகித் சர்மா அடுத்தடுத்து 2 சிக்சர்களை பறக்கப்பட்டார். இதனால் 5 ஓவர்களிலேயே இந்திய அணியின் ஸ்கோர் 60 ரன்களுக்கு மேல் உயர்ந்தது.
அதே போல, ஸ்பின் பந்துவீச்சில் ஜடேஜா, குல்தீப் யாதவ் உள்ளனர். ஜடேஜா ஆல் - ரவுண்டர் என்பதால் அவரையும் அணியை விட்டு நீக்க முடியாது.
இந்தியா முதலில் பேட்டிங் ஆடுவது சாதகமான முடிவாகும். கொல்கத்தா பிட்ச் நேரம் செல்ல செல்ல மெதுவான பிட்சாக மாறும் என முன்னாள் வீரர்கள் போட்டிக்கு முன் பிட்ச்சை பார்த்து கருத்து கூறி இருந்தனர்.
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்தியா அதிரடியாக ஐந்து பந்துவீச்சாளர்கள் மட்டுமே போதும் என்ற முடிவை எடுத்துள்ளது.
கொல்கத்தாவில் 300 ரன் எடுக்கலாம் என்றாலும், அந்த பிட்ச்சில் மற்றொரு சிக்கல் உள்ளது. அந்த பிட்ச் வேகப் பந்துவீச்சாளர்களுக்கு அதிகம் ஒத்துழைக்கும். பந்து அதிகம் பவுன்ஸ் ஆகும்.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியின் போது இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக விலகினார். அவரின் காணுக்காலில் ஏற்பட்ட காயத்தில் நடக்க கூட முடியாதல் மற்ற வீரர்களின் உதவியுடன் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா நீக்கப்பட்ட நிலையில் அதன் பின்னணி என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.