- ADVERTISEMENT -

Tag: cricket news in tamil

இரண்டாம் நாள் ஆட்டத்தில் கொட்டப் போகும் மழை.. சிக்கலில் இந்திய அணி... சோகத்தில் ரோஹித் சர்மா!

முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக பாதியுடன் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2வது நாள் ஆட்டம் நடக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

மெகா சாதனை படைத்த அஸ்வின்... அனில் கும்ப்ளே ரெக்கார்ட் தகர்ப்பு..  ஆசிய அளவில் அதிக விக்கெட்

அனில் கும்ப்ளே 419 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தில் இருப்பதுடன், அனில் கும்ப்ளேவின் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல் டெஸ்ட் போட்டி... இந்தியாவின் பிளேயிங் லெவன் எப்படி? ரோகித் சர்மாவின் முடிவு என்ன?

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று(26) தொடங்கவுள்ளது.

கோலி, ரோஹித்தை தொடர்ந்து மற்றுமொரு சீனியர் வீரரருக்கும் இனி இடமில்லை: பிசிசிஐ அதிரடி முடிவு!

இஷான் கிஷன் இதுவரை 32 டி20 போட்டிகளில் விளையாடி, 25.68 சாரசரி, 124.38 ஸ்ட்ரைக் ரேட்டில் 796 ரன்களை அடித்துள்ளார்.

இந்திய அணிக்கு காத்திருக்கம் மிகப்பெரிய கண்டம்.. இதை கோட்டை விட்டால்அவ்வளவுதான்.. ரவி சாஸ்திரி எச்சரிக்கை!

இந்தியா தன் முதல் ஒருநாள் போட்டி உலகக்கோப்பையை 1983இல் வென்றது. அதன் பின் 28 ஆண்டுகள் கழித்து 2011இல் இந்தியா உலகக்கோப்பை வென்றது. 

சாம்பியன்ஸ் கோப்பைக்கு தகுதி பெற்ற 7 அணிகள்.. வங்கதேசம் அணியின் கனவு நனவாகுமா?

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் புள்ளி பட்டியலில் முதல் எட்டு இடங்களை பிடிக்கும் அணிகள் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு தகுதி பெறும் நிலையில் இந்தியாவும் நெதர்லாந்தும் இன்று பல பரிட்சை நடத்துகிறது. 

கோட்டை விட்ட பாபர் அசாம்... பாகிஸ்தான் செஞ்ச அந்த 5 தவறு இதுதான்.. விமர்சகர்கள் விளாசல்!

பாகிஸ்தான் அணியால் ஒட்டுமொத்த தொடரிலும் தங்களின் சுழற் பந்துவீச்சாளர்களால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. மோசமான சுழற் பந்துவீச்சாளர்களை பாகிஸ்தான் அணி தேர்வு செய்து இருந்தது.

போட்டிக்கு பின் இலங்கை அணி செய்த செயல்.. ஐசிசி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு?

பங்களாதேஷ் வீரர் ஷான்டோ காலில் வலி ஏற்பட்டு ஆட்டத்தை சிறிது நேரம் நிறுத்தினார். அப்போது இலங்கை வீரர்கள் அம்பயருடன் இது குறித்து வாக்குவாதம் செய்தனர்.

கடைசி ட்விஸ்ட் வைத்த பங்களாதேஷ்.. இலங்கை கிரிக்கெட் வரலாற்றிலேயே மோசமான நாள்!

நவம்பர் 6 - இந்த நாளை இலங்கை கிரிக்கெட் அணி மறக்கவே முடியாது. இந்த நாளின் காலையில் இலங்கை கிரிக்கெட் அமைப்பு கலைக்கப்பட்டது.

16 வருட ரெக்கார்டை உடைத்த கேன் வில்லியம்சன்.. ஆனாலும் ஒரு சோகம்

முன்னதாக அவர் உலகக்கோப்பை தொடருக்கு முன்பே காயத்தில் இருந்து மீண்டு வர போராடிக் கொண்டு இருந்தார். 

வீரர்களுக்கு இருமல்.. நிலைமை மோசமாகும் முன்னர் பயிற்சியை ரத்து செய்த பங்களாதேஷ் அணி

பங்களாதேஷ் வீரர்கள் பலருக்கு டெல்லி வந்தது முதலே இருமல் பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது. இதற்கு காரணம் டெல்லியில் தற்போது இருக்கும் மோசமான காற்று மாசு தான் என கூறப்படுகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் விரிசல்? ஐபிஎல் காரணமா? வெளிச்சத்துக்கு வந்த உண்மைகள்!

இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணி உலகக்கோப்பை தொடருக்கு சில மாதங்கள் முன்பிருந்து வீரர்களை தேர்வு செய்து வந்தது. குறிப்பாக ஆஷஸ் டெஸ்ட் தொடரின் போதே இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் ஒரு சிக்கல் இருந்தது. 

முதல் அணியாக அரையிறுதிக்கு சென்ற இந்தியா.. 55 ரன்களில் சுருண்டது இலங்கை

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 4 ரன்களில் வெளியேற இலங்கை அணி இந்த ஆட்டத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்த நாட்டு ரசிகர்கள் நம்பினர். 

இலங்கை அணிக்கு எதிராக வேற ஒரு பிளான் இருக்கு.. ரோஹித் சர்மா போட்ட திட்டம்.. வெளியான தகவல்!

மும்பை வான்கடே மைதானம் அவருக்கு பரிச்சயமானது. ஐபிஎல் தொடரிலும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக, அந்த மைதானத்தில் அதிக போட்டிகளில் ஆடி இருக்கிறார்.

சொல்லக் கூடாத உண்மையை சொன்ன ரோஹித் சர்மா.. இப்படி செய்யலாமா தலைவரே? 

உலகக் கிண்ண தொடரில் இந்திய அணி அடுத்து, இலங்கை அணிக்கு எதிராக மோத உள்ளது. அந்தப் போட்டி மும்பையில் நடைபெற உள்ளது.

வெற்றிக்கு இவர் தான் காரணம்.... பாபர் அசாம் முகத்தில் சிரிப்பு... அரையிறுதி குறித்து என்ன சொன்னார் தெரியுமா?

எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளையும் நாங்கள் வெற்றி பெற முயற்சி செய்வோம். அதன் பிறகு நாங்கள் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை பார்க்கலாம்.