சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மாவின் ஓய்வுக்கு பின் அடுத்த கேப்டனாக யார் வருவார்கள் என்ற கேள்வி இப்போதைய சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுப்மன் கில் மற்றும் சாரா டெண்டுல்கர் இருவரும் அதிகாரப்பூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியில் அவரது பெயர் இடம் பெற்றது.
ஆவேஷ் கான், ரிங்கு சிங், கலீல் அஹ்மத் ஆகியோர் நேரில் வந்த போதும், சுப்மன் கில் மட்டும் மைதானத்தில் தலை காட்டவில்லை.
குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா திடீரென விலகி இருந்ததால் அந்த அணியின் தலைமை பொறுப்பு இளம் வீரரான சுப்மன் கில்லிற்கு கிடைத்திருந்தது.
குஜராத்தின் கேப்டனாக இருந்த ஹர்திக் மும்பையில் இணைந்ததால் அந்த அணியை தற்போது வழிநடத்தும் வாய்ப்பு கில்லுக்கு கிடைத்திருந்தது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஏற்கனவே 3-1 என கைப்பற்றி உள்ளது.
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ளன.
மாமனார் மருமகன் என இருவரையும் சொல்லி வைத்தார் போல் ஆண்டர்சன் விக்கெட்டுகளை எடுக்கிறார் என்று ரசிகர்கள் ஒப்பிட்டு கிண்டல் செய்து வருகிறார்கள்.
கடந்த சில வாரங்கள் முன்பு நடந்த தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக செயல்பட்டார். ஆனால், அவர் முழு நேர விக்கெட் கீப்பர் இல்லை.
அந்த 2 போட்டிகளிலும் நம்பர் 1 டி20 பந்துவீச்சாளராக இருந்த இந்திய அணியின் இளம் வீரரான ரவி பிஷ்னாயை பிளேயிங் லெவனிலேயே சேர்க்கவில்லை.
உள்ளூர் தொடர்களில் பந்து வீசிய அனுபவம் கொண்ட ரிங்கு சிங் தன் அறிமுக ஒருநாள் போட்டியில் தான் வீசிய மூன்றாவது பந்தில் விக்கெட் வீழ்த்தினார்.
அடுத்த கோலி இவர் தான் என்று ரசிகர்கள் போற்றும் நிலையில், கில்லின் இந்த கோரிக்கையை ஏற்காத பிசிசிஐ உடனே இந்திய அணியில் வந்து சேருமாறு கூறியிருந்தது.