ரஞ்சிக் கோப்பை காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், 10, 11ஆவது இட பேட்டர்கள் சதம் அடித்து, வரலாறு படைத்துள்ளனர்.
இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயஸ் ஐயர் இருவரும்தான், ரஞ்சிக் கோப்பையில் ஆட மறுத்து, ஐபிஎலுக்காக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்
8 அணிகள் முயற்சித்தும் இந்தியாவின் வெற்றிக் கோட்டையை மட்டும் எந்த அணிகளாலும் இதுவரை தகர்க்கவே முடியவில்லை.
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணியின் தோல்வி கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதற்கு கேப்டன் ரோஹித் சர்மாவே மிக முக்கிய காரணம் என இந்திய அணியின் நட்சத்திர வீரரான சுப்மன் கில் கூறியுள்ளார்.
இங்கிலாந்து மற்றம் இந்திய அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடுவார் எனக் கருதப்பட்ட நிலையில், அப்படி நடக்கவில்லை.
புஜாரா மற்றும் ரஹானேவை அணியில் இருந்து நீக்கி மீண்டும் இரண்டு புதிய வீரர்களுக்குத் தான் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்கிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது நாள் முடிவில் மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது.
இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் நல்ல முறையில் விளையாடி ரன் குவித்தார்கள். இந்திய பந்துவீச்சாளர்கள் விக்கெட்டுக்களை திறமையாக வீழ்த்தி இருந்தனர்.
ராகுல் டிராவிட், கவாஸ்கர், விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் செய்த டெஸ்ட் சாதனை ஒன்றையும் ஜெய்ஸ்வால் செய்து காட்டியுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி துவக்கத்தில் இந்திய அணியின் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்களை இழந்தது.