டெஸ்ட் போட்டிகளில் 14,098 ரன்களை குவித்த இந்திய வீரருக்கு, கடைசிவரை ஒரு டெஸ்டில் கூட வாய்ப்பு வழங்கவில்லை என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஒரேயொரு பொய் மூலம், இந்திய அணி நட்சத்திர வீரரின் வாழ்க்கையை ரோஹித் அழித்துவிட்டதால் பிசிசிஐ அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
1983ஆம் ஆண்டில், உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற கிர்த்தி ஆசாத், அண்மைய காலமாக பிசிசிஐ எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையை பாராட்டி உள்ளார்.
பிசிசிஐ தரப்பில் மறைமுகமாக எவ்வளவோ முறை கூறப்பட்டும், ரஞ்சி போட்டிகளில் களமிறங்கும் எண்ணத்திலேயே இஷான் கிஷன் இல்லை.
இந்திய வீரர் இஷான் கிஷன் பிசிசிஐ ஒப்பந்தத்தை இழந்த நிலையில் உள்ளூர் கிரிக்கெட் போட்டியிலும், பிசிசிஐ விதி ஒன்றை மீறியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.
முதல் டெஸ்ட் போட்டி நேற்று வெலிங்டன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது.
1970களில் சுனில் காவஸ்கர் இரண்டு முறை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரே டெஸ்ட் தொடரில் 774 மற்றும் 732 ரன்கள் குவித்து உள்ளார்.
இந்த முறை டி20 உலக கோப்பையை இந்தியா வெல்லும் என்று பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா கூறியது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களுக்கான ஊதிய பட்டியல் வருடாந்தம் புதுப்பிக்கப்படுவது வழக்கம். அதே போல் இந்த வருடத்திற்கான ஊதிய பட்டியல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரைக் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.
இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இதுவரை 4 போட்டிகள் நடைபெற்ற நிலையில், 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரைக் கைப்பற்றியது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடத்தை பிடிக்க விளையாடும் அனைத்து போட்டிகளுமே வெற்றி பெற வேண்டும். என்பதால் இந்திய அணிக்கு இந்த போட்டி முக்கியமானது.