ஹார்முஸ் ஜலசந்தியை யாரும் கட்டுப்படுத்த முடியாது: டிரம்ப் கடும் எச்சரிக்கை
ஹார்முஸ் ஜலசந்தியை எந்த ஒரு நாடும் கட்டுப்படுத்த அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான 60 நாள் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவடைகிறது. ஒப்பந்தத்தை நீட்டிக்க இரு நாடுகளும் ஆர்வம் காட்டாததால், மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை எந்த ஒரு நாடும் கட்டுப்படுத்த அனுமதிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.
ஈரான் போரின் தாக்கமாக அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்ந்து, மக்கள் வாழ்க்கைச் செலவுகள் அதிகரித்துள்ளன. இதனால் டிரம்ப் அரசுக்கு எதிராக உள்நாட்டில் அதிருப்தி அதிகரித்து வருகிறது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி விவகார பேச்சுவார்த்தை குறித்து வெள்ளிக்கிழமைக்குள் நல்ல செய்தி வரும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஹார்முஸ் ஜலசந்தி பதற்றம் மற்றும் பாகிஸ்தான் பேச்சுவார்த்தை பின்னணி இதில் விளக்கப்...
அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் தலையீடு செய்திருப்பதால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. உலக போர் அச்சமும் எழுந்துள்ளது.
அமெரிக்கா – வெனிசுலா மோதல், மத்திய கிழக்கில் அதிகரிக்கும் அரசியல் குழப்பம் ஆகிய காரணங்களால், வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் கடும் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம் என்ற அச்சம் உலக சந்தைகளில் உருவாகியுள்ளது.