குறித்த வழக்கின் போது, அப்பதிவுகள் வெறும் 33 பார்வைகளையே பெற்றதாகவும், அதனால் எந்தவிதமான நேரடி பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் அவரது சட்டத்தரணி வாதிட்டார்.
இந்த புள்ளிவிவரம் குறித்து பிரித்தானியாவின் முன்னாள் கல்வி அமைச்சர் லார்ட் நாஷ், “இந்த எண்ணிக்கை ஆழ்ந்த கவலைக்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் தற்போது வசிக்கும் மக்களில் ஒவ்வொரு ஐந்தில் ஒருவரும் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என சமீபத்திய ஆய்வொன்று வெளிப்படுத்தியுள்ளது.
பிரித்தானியா, சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழையும் புலம்பெயர்ந்தோரின் தங்குமிட செலவுகளை கட்டுப்படுத்தும் முயற்சியாக, அவர்களிடம் உள்ள விலையுயர்ந்த தனிச்சொத்துகளை பறிமுதல் செய்யும் புதிய நடவடிக்கையை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.