ஜனவரி 5 மாலையில் இந்த சம்பவம் தொடர்பான தகவல் பொலிஸாருக்கு கிடைத்ததை அடுத்து, உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவத்திற்கு சில மணி நேரங்களுக்குள், அவரது அதிர்ச்சி அளிக்கும் புகைப்படம் ஒன்று வெள்ளை மாளிகையிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது.