போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, தொடக்கத்தில் சிரமத்தை எதிர்கொண்டது. 12.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், கேப்டன் மிட்ச்செல் சாண்ட்னர் மற்றும் மெக்கான்சி இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
நிசாங்கா சதம் கடந்து அசத்த, அவருக்கு ரத்னயகே சிறப்பான ஆதரவு அளித்தார். இறுதியில் இலங்கை அணி 18 ஓவர்களிலேயே 2 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் குவித்து, ஆஸ்திரேலியாவை அபாரமாக வீழ்த்தியது.
ஹசரங்க இல்லாத நிலையில், சுழற்பந்து வீச்சின் முக்கிய பொறுப்பு மகேஷ் தீக்ஷன மீது விழுந்துள்ளது. ஹசரங்கவின் இடத்தை மாற்று வீரர்கள் நிரப்புவார்களா என்பது அடுத்த போட்டிகளில் தெரிய வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
2026 டி20 உலகக் கோப்பை நெருங்கும் நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் (SLC) தனது பயிற்சியாளர் குழுவை மேம்படுத்தும் நோக்கில் ஒரு முக்கிய நியமனத்தை அறிவித்துள்ளது.
2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் தொடங்க விருக்கும் நிலையில், பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் (BCB) அதிர்ச்சி முடிவை அறிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் ஷம்மி சில்வா, ஜனவரி 2, 2026 அன்று உறுதிப்படுத்தினார். முன்னதாக டிசம்பர் 2025-இல் இரண்டு டி20 போட்டிகள் மூலம் நிதி திரட்ட இந்தியா முயற்சித்தது.
இலங்கை கிரிக்கெட் சபையில் அரசியல் தலையீடு உள்ளதாக தெரிவித்து, இலங்கை அணியை சர்வதேச கிரிக்கெட் சபை தடை செய்து இருப்பது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கை கிரிக்கெட்டில் அரசாங்கத்தின் தலையீடு அதிகமாக இருப்பதாக நம்புவதால் இவ்வாறு இலங்கை கிரிக்கெட் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.