இந்திய டெஸ்ட் அணியில் இருந்து தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர், இந்தியா 'ஏ' அணியின் கேப்டனாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் (பிசிசிஐ) நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டு செயற்பட்டு வரும் நிலையில், இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் மாற்றம் ஏற்படலாம் என்ற தகவல் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இந்திய டெஸ்ட் அணியில் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் ஆதிக்கத்தால் குல்தீப் யாதவ் கடந்த 7 வருடங்களாக வாய்ப்பின்றித் தவித்து வருகின்றார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டனாக இளம் வீரர் சுப்மன் கில் தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்படும் நிலையில், கேப்டன் பதவிக்கு சுப்மன் கில் சரிபட்டு வர மாட்டார் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ஜாம்பவான் வீரர் ஒருவர் விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதை அடுத்து, அவர் ஓய்வை அறிவிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மாவின் ஓய்வுக்கு பின் அடுத்த கேப்டனாக யார் வருவார்கள் என்ற கேள்வி இப்போதைய சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
37 வயது ஆகும் ரோகித் சர்மா தன்னுடைய சிறந்த காலத்தை கடந்து வந்து விட்டார். தற்போது அவரால் சில அதிரடி கேமியோ இன்னிங்ஸ்களை ஆட முடியும்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி களமிறங்கியுள்ளது.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.