இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா அணிந்திருந்த ஒரு வாட்ச் கிரிக்கெட் உலகையே தலைசுற்ற வைத்துள்ளது.
ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறுகிறது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், அபுதாபியில் நடைபெற்ற ஐந்தாவது லீக் ஆட்டத்தில், இலங்கையும் வங்கதேசமும் மோதின. இலங்கை அணி 14.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
2025 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரின் முதல் போட்டியிலேயே, இந்திய அணி பந்துவீச்சில் மாபெரும் ஆதிக்கம் செலுத்தியது.