ஈரானுக்கு 48 மணி நேர அல்டிமேட்டம் வழங்கிய டிரம்ப், கடும் ராணுவ நடவடிக்கை எச்சரிக்கை விடுத்தார்.
ஈரான் போர் குறித்து டிரம்பின் மாறும் நிலைப்பாட்டை மேக்ரான் கடுமையாக விமர்சித்தார். மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
ஹார்முஸ் நீரிணை பிரச்சினையில் உதவாததால் நேட்டோ நாடுகளை டிரம்ப் கடுமையாக விமர்சித்தார். அமெரிக்கா இல்லையெனில் நேட்டோ பலவீனமானது என்றும் அவர் கூறினார்.
அமெரிக்காவின் விசா கெடுபிடி அதிகரித்து வரும் சூழலில், சீன அரசு சார்பில் ‘கே-விசா’ என்ற புதிய விசா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய விசா வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.