23 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் சதத்தின் மூலம், 24 வயதிற்குள் அதிக சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். விராட் கோலி, கவாஸ்கரை பின்னுக்கு தள்ளி பல உலக சாதனைகளை படைத்த அவரது அபாரமான ஆட்டம் குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
மான்செஸ்டர் மைதானத்தில் நடக்கும் ஆட்டத்தில் பும்ரா விளையாடினால், அவர் பல்வேறு சாதனைகளைப் படைக்க வாய்ப்புகள் உருவாகி உள்ளது.
இந்தியா, இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சச்சின்-ஆண்டர்சன் தொடர் என பெயர் மாற்றப்பட்டுள்ளதுடன், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சச்சின்-ஆண்டர்சன் தொடர் என பெயர் சூட்டும் நிகழ்வு நடைபெற இருந்தது.
ஆனால் இதே 24 வயதில் சச்சின் டெண்டுல்கர் 30 சதம் அடித்து முதலிடத்தில் இருக்கிறார். இந்தப் பட்டியலில் விராட் கோலி 21 சதம் அடித்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
மாமனார் மருமகன் என இருவரையும் சொல்லி வைத்தார் போல் ஆண்டர்சன் விக்கெட்டுகளை எடுக்கிறார் என்று ரசிகர்கள் ஒப்பிட்டு கிண்டல் செய்து வருகிறார்கள்.
கடந்த 10 ஆண்டுகளாக அணியை வழிநடத்திய ரோகித் சர்மா நீக்கப்பட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா 4 ரன்களில் வெளியேற இலங்கை அணி இந்த ஆட்டத்தில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அந்த நாட்டு ரசிகர்கள் நம்பினர்.
மும்பையில் அம்பானியின் ஜியோ நிறுவனத்தில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள், நடிகர்கள், நடிகைகள் என்று ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி முழு திறமையையும் வெளிப்படுத்தினால் அவர்களை வீழ்த்துவது கடினமான ஒன்று என்று இங்கிலாந்து கிரிக்கெட் ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராட் தெரிவித்துள்ளார்.