வாஷிங்டன் ஹில்டனில் நடைபெற்ற வெள்ளை மாளிகை நிருபர்கள் விருந்தின் போது துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதை அடுத்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் ரகசிய சேவையினரால் உடனடியாக வெளியேற்றப்பட்டார்.
அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், ரஷ்ய அதிபர் புதின் தலையீடு செய்திருப்பதால் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. உலக போர் அச்சமும் எழுந்துள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து நடத்திய வான்வழித் தாக்குதலில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டதை ஈரான் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரானில் பொருளாதார வீழ்ச்சி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் டிசம்பர் இறுதியில் தொடங்கி, நாட்டின் அனைத்து 31 மாகாணங்களுக்கும் பரவியுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், மத்திய கிழக்கு பிரச்சனைகள் குறித்து கவனம் செலுத்தும் வகையில், இசுரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவை தெற்கு பிளோரிடாவில் உள்ள தனது இல்லத்தில் சந்திக்க உள்ளார்.
Exclusive Citizenship Act of 2025 எனும் இந்த சட்டத்தை, அமெரிக்க நாடாளுமன்றத்தின் மூத்த உறுப்பினரும், கொலம்பியாவில் பிறந்தவருமான பெர்னி மொரேனோ (Bernie Moreno) முன்வைக்க உள்ளார்.
1963ல் மூடப்பட்ட ஒரு அமெரிக்காவின் மிக மோசமான சிறைகளில் ஒன்றை மீண்டும் திறக்க உத்தரவிட்டுள்ள டிரம்ப், அதை விரிவுபடுத்தவும் ஆணையிட்டுள்ளார்.