ராகுலை போல ரிஷப் பண்ட்டையும் திட்டினாரா சஞ்சீவ் கோயங்கா.. அறையில் நடந்தது என்ன?
லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிடம் மைதானத்திலேயே வைத்து பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பேசினர்.
ColomboTamil செய்திக் குழுவில் இருந்து சமீபத்திய புதுப்பிப்புகள் மற்றும் நம்பகமான செய்தி தொகுப்புகள்.
லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டிடம் மைதானத்திலேயே வைத்து பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மற்றும் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பேசினர்.
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசனில் இதுவரை 4 போட்டிகள் முடிவடைந்துள்ளன. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் அகமதாபாதில் இன்று மோதுகின்றன.
SAMSUNG துணைத் தலைவரும், இணை தலைமை நிர்வாக அதிகாரியுமான ஹான் ஜாங்-ஹீ காலமானார்.
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் களமிறங்கிய லக்னோ அணியில் தொடக்க வீரர் மார்க்கரம் 15 ரன்களில் ஆட்டம் இழந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்தை சேதப்படுத்தி போட்டியில் வெற்றி பெற்றதாக வீடியோ ஒன்று வைரல் ஆகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
ஐபிஎல் தொடரின் 18வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி விளையாடுகின்றார். 43 வயதான தோனிக்கு இது கடைசி போட்டியாக இருக்கலாம் என கூறப்படுகின்றது.
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தமீம் இக்பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் களத்தில் சுருண்டு விழுந்தார்.
சிஎஸ்கே அணி துடுப்பெடுத்தாட ஆரம்பித்தபோது, வழக்கமாக துவக்க வீரராக களமிறங்கும் ருதுராஜ் கெய்க்வாட் களத்திற்கு வரவில்லை. அவருக்கு பதிலாக ரச்சின் ரவீந்திரா மற்றும் ராகுல் திரிப்பாதி ஆகியோர் வந்தனர்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி, மும்பை அணியை தோற்கடித்தது.
மலையாளத்தில் வெளியான சூப்பர் சரண்யா படத்தில் மமிதா பைஜூ, பிரேமலு படத்தின் மூலம் தமிழ், தெலுங்கு ரசிகர்களை கவனம் ஈர்த்தார்.
பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த 2020ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி மும்பை பாந்தாராவில் உள்ள அவரது இல்லத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தை பயன்படுத்தி ஏற்பாடு செய்யப்பட்ட விருந்து நிகழ்வில் பங்கேற்ற 57 பேர் பொலிஸாரால் கைது.
டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய மும்பை அணியால், சென்னை அணியின்பந்து வீச்சை தாக்குபிடித்து ரன்கள் குவிக்க திணறியது.
சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி, மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவை 0.12 வினாடியில் ஸ்டம்பிங் செய்து மிரள வைத்தார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் சிஎஸ்கே அணி இரண்டு முறை கோப்பையை வாங்கி உள்ளதுடன், இதற்கு முக்கிய காரணம் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் பதிரான தான்.
ஏப்ரல் 1 ஆம் திகதிக்குள் 400 கிராம் பால் மா பாக்கெட்டின் சில்லறை விலை சுமார் 50 ரூபாயால் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது